காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

Posted by - April 25, 2017
காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப் படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் நேற்றையதினம்…
Read More

“காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - April 24, 2017
“காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் போதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இந்த விடயம்…
Read More

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

Posted by - April 24, 2017
திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக வெளியாகியுள்ள தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனிய எண்ணெய் சார்…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசம் 1515 ஏக்கர் நிலம்

Posted by - April 23, 2017
கிளிநொச்சி மாவட்;டத்தில்  நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் படையினரி;ன் வசம் 1515.7 ஏக்கர் நிலம்  காணப்படுவதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரத்…
Read More

வருட இறுதிக்குள் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்தாகும் – பிரதமர் ரணில்

Posted by - April 23, 2017
இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பினை வலுப்படுத்தும் அதேவேளை, திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும், இந்திய தரப்புடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில்…
Read More

18 மலேரிய தொற்றாளர்கள் இலங்கையில்

Posted by - April 23, 2017
இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியினில், வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த, 18 மலேரியா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக…
Read More

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினை – வேறொரு அரசாங்கத்திற்கு பொறுப்பளிக்கப்பட மாட்டாது – அமைச்சர் அமரவீர

Posted by - April 23, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை, வேறொரு அரசாங்கத்திற்கு பொறுப்பளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு…
Read More

தன்னை யுத்த குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் – மஹிந்த அச்சம்

Posted by - April 23, 2017
யுத்திற்கு ஆணை வழங்கிய தமக்கு தண்டனை வழங்கக் கூடிய சட்ட மூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ…
Read More

தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - April 22, 2017
தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது…
Read More

துருக்கி நாடு ஏப்ரல் 23ஆம் திகதி சிறுவர்களால் ஒருநாள் ஆட்சி செய்யப்படுகிறது- துங்கா ஒஸ்கா(காணொளி)

Posted by - April 22, 2017
  துருக்கி நாடு ஏப்ரல் 23ஆம் திகதி சிறுவர்களால் ஒருநாள் ஆட்சி செய்யப்படுகிறது என துருக்கி நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்…
Read More