கர்த்தால் இடம்பெறும் நிலையில் யாழில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில்

232 0

தமிழ் மக்கள் பேரவையினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலினால் யாழில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் யாழில் அனர்த்தம் ஏதும் ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக யாழ் நகரில் பொலீஸ் விசேட அதிரடி படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment