யாழ் நகர் கர்த்தாலால் முடங்கியது

254 0
தமிழ் மக்கள் பேரவையினரால் முதலமைச்சருக்கு கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை வர்த்தக நிலையங்கள் யாவும் பூட்டப்பட்டுள்ளன.

Leave a comment