விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தான் அறியவில்லை – இராணுவத் தளபதி

Posted by - September 1, 2017
தனக்கு தெரிந்த வகையில் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின் பதவிக்காலம் இரண்டு வருடம் நிறைவடைந்துள்ளமையால் அவர் இலங்கைக்கு வருவது…
Read More

ஜகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபட்டவர் – சரத் பொன்சேகா

Posted by - September 1, 2017
முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய இராணுவக் குற்றங்களில் ஈடுபட்டவர் என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனவே…
Read More

மருத்துவ அனுமதி கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை

Posted by - September 1, 2017
மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

காணாமற் ஆக்கப்பட்டோர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் – சுவிஸ் 30. 08. 2017

Posted by - September 1, 2017
பூமிப்பந்து வேகமாக சுழல்கின்றது. ஒவ்வொரு நாளும் புதுப்புது வரவுகளாய்க் கண்டுபிடிப்புக்கள். விஞ்ஞானத்தின் வியத்தகு விந்தைகள் மனிதன் நாகரீகத்தின் உச்சத்தை நோக்கிப்…
Read More

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவில்லையென சம்பந்தனிடம் தெரிவித்துவிட்டேன் – மகிந்த!

Posted by - September 1, 2017
புதிய அரசியலமைப்புக்கு தான் ஆதரவளிக்கப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தெரிவித்துவிட்டதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர்மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Read More

பிராங்க்பர்ட் நகரில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம்!

Posted by - September 1, 2017
பிராங்க்பர்ட் நகரில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நகரில் இருந்து சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட…
Read More

பெரும் அச்சுறுத்தலின் மத்தியில் கிளிநொச்சி நகரம்

Posted by - August 31, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயநிலை காரணமாக சுகாதாரத் துறையினரும், மன்னார் பிராந்திய தொற்றுநோய் விஞ்ஞான மருத்துவ அதிகாரி…
Read More

கூட்டமைப்புடன் சேர்ந்து உள்ளுராட்சி தேர்தலில் புதிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் – ஹக்கீம்

Posted by - August 31, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன நல்லுறவைப் பேணும் வகையிலான புரிந்துணர்வு அரசியல் தளத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இப்படியான…
Read More

ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான வழக்கு விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கிறது – இராணுவப் பேச்சாளர்!

Posted by - August 31, 2017
ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கானது விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது என இராணுவப்…
Read More

வெளிநாட்டு முதலீடுகள் 300 வீதத்தால் அதிகரிப்பு – ரணில் 

Posted by - August 31, 2017
இந்த வருடத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க…
Read More