ஆட்கடத்தலை முறியடிப்பதற்குப் படிப்பறிவு முக்கியமானது-அவுஸ்திரேலியா

Posted by - September 11, 2017
ஆட்கடத்தலை முறியடிப்பதற்குப் படிப்பறிவு முக்கியமானது என, அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த…
Read More

அஸ்கிரிய பீடத்துடனான சந்திப்பு நல்ல ஒரு பயணத்தின் ஆரம்பம் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - September 11, 2017
அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரருடனான சந்திப்பு நல்ல ஒரு பயணத்தின் ஆரம்பமாக இருக்கும் என தாம் நம்புவதாக வடமாகாண முதலமைச்சர்…
Read More

பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - September 10, 2017
பரராஜசிங்கம் கனகலிங்கம் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தாயகவிடுதலைக்காக கண்ணுறக்கமற்று தன்னலமற்று தொண்டாற்றிய புங்குடுதீவு மடத்துவெளி 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட…
Read More

காணாமல்  ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு இடம் வழங்க முடியாது – கந்தசுவாமி ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் அறிவிப்பு

Posted by - September 10, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இன்று  203 வது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். இவா்களின் கவனயீர்ப்பு…
Read More

சுகாதாரம் தொடர்பான தெற்காசிய குழு கூட்டம் நாளை கொழும்பில்

Posted by - September 10, 2017
சுகாதாரம் தொடர்பான 10வது தெற்காசிய குழு கூட்டம் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு, தெற்காசிய…
Read More

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான விசேட சந்திப்பு

Posted by - September 10, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான விசேட சந்திப்பொன்று தேர்தல்கள் பொது செயலாளர் அலுவலகத்தில் தற்போடு இடம்பெறுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…
Read More

தமிழரசு கட்சியின் ஆதரவில்லாமல் சீவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சாத்தியமில்லை – எம்.கே. சிவாஜிலிங்கம்

Posted by - September 10, 2017
தமிழரசு கட்சியின் ஆதரவில்லாமல் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவது நடைமுறையில் சாத்தியமில்லை என…
Read More

அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியால் சட்டமா அதிபருக்கு கடிதம் – சிவி விக்னேஷ்வரன்

Posted by - September 10, 2017
அரசியல் கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதியால் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஷ்வரன்…
Read More

வடக்கு கிழக்கு தமிழ் தலைவர்களுக்கு இராஜாங்க அமைச்சார் இராதாகிருஸ்ணன் அறிவுரை

Posted by - September 9, 2017
இன பிரச்சனைக்கான உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள நல்லாட்சி அரசாங்கமே சிறந்த சந்தர்ப்பம் எனவும் இதனை வடக்கு கிழக்கு தமிழ்…
Read More

வடக்கில் உள்ளவர்கள் தீவிரவாதிகளென தெற்கில் உள்ளவர்கள் கருதுகின்றனர் – சீவி

Posted by - September 9, 2017
வடக்கில் உள்ளவர்கள் தீவிரவாதிகள் என தெற்கில் உள்ளவர்கள் கருதுவதாக வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு…
Read More