அஸ்கிரிய பீடத்துடனான சந்திப்பு நல்ல ஒரு பயணத்தின் ஆரம்பம் – சீ.வி விக்னேஸ்வரன்

346 0
அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரருடனான சந்திப்பு நல்ல ஒரு பயணத்தின் ஆரம்பமாக இருக்கும் என தாம் நம்புவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை நேற்று சந்தித்தார்.
கண்டி அஸ்கிரிய மல்வத்த பீடத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற நிலையில், அது தொடர்பில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
குரல் 09 சீ.வி

Leave a comment