தேசிய அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு நவம்பர் 9 நாடாளுமன்றத்தில்

Posted by - September 13, 2017
தேசிய அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின்…
Read More

சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது

Posted by - September 13, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை…
Read More

மஹிந்த ராஜபக்‌ஷ நான் விடுத்த கோரிக்கைகளைக் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்தார்

Posted by - September 13, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தன்னுடன் நட்பு பாராட்டுவது போலவும் அன்புடன் பேசுவது போலவும் வெளிப்படுத்தி, தான் விடுத்த கோரிக்கைகளைக்…
Read More

முடியுமானால் அவரவர் சின்னத்தில் போட்டியிடுங்கள் – ஆறுமுகன் தொண்டமான் சவால்

Posted by - September 13, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் மலையக கட்சிகள் அவரவர் சின்னத்தில் போட்டியிட்டால் மலையகத்து மக்களின் ஆதரவு யார் பக்கம் என்பது தெரியவரும்.…
Read More

தமிழரசு கட்சியின் தீர்மானம் தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளும்

Posted by - September 12, 2017
20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை…
Read More

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி ஆறாம் நாளாக நடைபெறும் ஈருருளிப் யணம்

Posted by - September 12, 2017
தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி ஆறாம் நாளாக நடைபெறும் ஈருருளிப் பயணத்திற்கு பிரஞ்சு அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் ஆதரவு…… http://c.dna.fr/politique/2017/09/10/une-course-pour-la-justice-organisee-par-les-tamouls தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி…
Read More

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதமாவதற்கு சட்டமா அதிபரே காரணம் –  சீ.வி

Posted by - September 12, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தாமதமாவதற்கு சட்டமா அதிபரின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…
Read More

அருந்திக்க பெர்ணான்டோ பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்

Posted by - September 12, 2017
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிருஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
Read More

தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி வீரச்சாவடைந்த பின் எடுக்கப்பட்ட காணொளி!

Posted by - September 12, 2017
சமீபத்தில் பிரேசில் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை தூதுவரும், முன் நாள் தளபதியுமான ஜெகத் ஜெயசூரியா.
Read More

தமிழீழ தாகத்துடன் தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்.- நாள் 5

Posted by - September 11, 2017
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் ஐந்தாவது நாளாக மீண்டும்…
Read More