தமிழீழ தாகத்துடன் தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்.

Posted by - September 16, 2017
இன்றைய நாள் ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த நாளாகும். கடந்த முப்பது வருடங்களுக்குமுன் இதே நாள் எங்கள் மரணத்தின்மூலம்; மக்கள்…
Read More

பிரான்சில் தியாக தீபம் திலீபனின் 30 வது ஆண்டு நினைவேந்தல் பிரான்

Posted by - September 16, 2017
பிரான்சில் தியாக தீபம் திலீபனின் 30 வது ஆண்டு நினைவேந்தல் பிரான்சின் புறநகர்பகுதியில் ஒன்றான 95 மாவட்டத்தில் அமைந.துள்ள ஆர்ஐந்தே…
Read More

வடக்கு – கிழக்கு இணைப்பு என்பதே எனது விருப்பம்- மனோ கணேசன்

Posted by - September 16, 2017
நாட்டில் சிறுபான்மையினரின் தேசிய பிரச்சினைகள் என்னவென்பது குறித்து தனது பார்வையினை சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் இன்று (16)…
Read More

தேர்­தல்­க­ளுக்­குத் தயா­ரா­கு­மாறு ஆளும் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதி­ர­டி­யா­கப் பணிப்­புரை

Posted by - September 16, 2017
தேர்­தல்­க­ளுக்­குத் தயா­ரா­கு­மாறு ஆளும் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதி­ர­டி­யா­கப் பணிப்­புரை விடுத்­துள்­ளது கூட்டு அர­சின் தலை­மைப்­பீ­டம்.
Read More

சைட்டம் கல்லூரிக்கு புதிதாக மருத்துவ மாணவர்களை இணைக்க தற்காலிக தடை

Posted by - September 16, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு புதிதாக மருத்துவ மாணவர்களை இணைத்துக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அறிக்கையொன்றினூடாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத்…
Read More

முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு

Posted by - September 16, 2017
முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் பேச்சு நடத்தவுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 72 ஆவது…
Read More

காணாமல்போனார் பணியகத்துக்கான நிர்வாகிகள் தேர்வு இடம்பெறுகின்றன – அரசாங்கம்

Posted by - September 16, 2017
காணாமல்போனார் தொடர்பான பணியகத்துக்கான நிர்வாகிகளை இனங்காண்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்தாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் அமுலாக்கம் தொடர்பான…
Read More

20 ஆவது திருத்தச்சட்டத்தை மக்கள் தவறாக விளங்கிக்கொண்டுள்ளனர்- சி.தவராசா(காணொளி)

Posted by - September 15, 2017
20 ஆவது திருத்தச்சட்டத்தை மக்கள் தவறாக விளங்கிக்கொண்டுள்ளதாக, வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற…
Read More

20 ஆவது திருத்தச்சட்டம், திருத்தங்களுடன் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 15, 2017
20 ஆவது திருத்தச்சட்டம், திருத்தங்களுடன் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர்…
Read More