சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம்மிக்க கூட்டம் இன்று

Posted by - November 3, 2017
எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம்மிக்க கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்…
Read More

கீதாவின் பதவிக்கு ஆப்பு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Posted by - November 2, 2017
இரட்டை பிரஜாவுரிமை காரணமாக கீதா குமாரசிங்கவுக்கு தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்படமுடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு…
Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்பு மனு கோரல் டிசம்பரில்

Posted by - November 1, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரலை டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கும் மற்றும் 20ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ள…
Read More

நாட்டின் மீதான சர்வதேச அழுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – சம்பந்தன்

Posted by - November 1, 2017
அதிகாரப்பகிர்வு என்பது எந்தவொரு காரணத்துக்காகவும் குறைத்து மதிப்பிடப்படுவதாகவோ அல்லது மீளப்பெறக்கூடியதாகவோ இருக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்…
Read More

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து பலம் சேர்ப்பது அனைவரது தார்மீக கடமையாகும்! -அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 1, 2017
தம் சார்ந்த சமூதாய நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யாழ். பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவளிப்பது பல்கலைக் கழக நிர்வாகம்…
Read More

அரியாலை துப்பாக்கி சூடு: விசேட அதிரடிப்படை முகாமில் சிக்கிய ஆதாரம்!!

Posted by - November 1, 2017
யாழ்.அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் பகுதியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை  மேற்கொண்ட விசேட அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி…
Read More

புதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி விடயம் உறுதி- ஜெயம்பதி விக்ரமரத்ன

Posted by - November 1, 2017
புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில், ஒற்றையாட்சி என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல்…
Read More

வடக்கு முதலமைச்சரின் கடிதத்திற்கு சந்திரிக்கா மௌனம்!

Posted by - October 31, 2017
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கவனம் செலுத்தவேண்டுமென தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவர் சந்திரிகா…
Read More

மகாநாயக்கர்களின் அழுத்தத்தினால் மாகாணசபைக்கு வழங்கப்படவிருந்த காணி, பொலிஸ் அதிகாரம் நீக்கம்!

Posted by - October 31, 2017
மகாநாயக்க தேரர்களினதும், மகிந்த ராஜபக்ஷ அணியினரதும் தொடர்ச்சியான எதிர்ப்புக் காரணமாக மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது
Read More

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழகம்

Posted by - October 31, 2017
அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால்…
Read More