யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழிச்செல்வன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - November 6, 2017
5.11.2017 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி வூப்பெற்றால் நகரில் பிரிகேடியர் தமிழ் செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வணக்க நிகழ்வு…
Read More

இரணைமடு குளத்தினருகில் இருந்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியது

Posted by - November 6, 2017
குறித்த பகுதியில் முகாம் அமைத்திருந்த இராணுவம் அண்மையில் குறித்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். நீர்பாசண திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த பகுதியில்…
Read More

நூற்றுக்கணக்கான  குழந்தைகளின் கண்ணீருடன் விடைப்பெற்றார் இராசநாயகம்

Posted by - November 6, 2017
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறாா் (குருகுலம்)  இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி…
Read More

கட்டிடங்களை அழிக்கும் இராணுவம்!-

Posted by - November 5, 2017
கேப்பாப்பிலவு மக்களின் காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், காணியிலுள்ள சலக கட்டுமானங்களையும் அழித்து வருவதாக…
Read More

தமிழ் ,முஸ்லீம் மக்கள் தமக்கான இன , மத உரிமைகளைப் பெறுவதற்காக இணைய வேண்டும்-மாவை

Posted by - November 5, 2017
தெற்கிலே ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருப்பதுபோல் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமக்கான இன ,…
Read More

வித்தியா படுகொலை – மேலும் சிலர் கைது

Posted by - November 4, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது…
Read More

தமிழரசுக் கட்சியுடன் இணங்கி செயற்பட ஒருபோதும் முடியாது-சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - November 4, 2017
“ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதன்றல்ல. ஆனால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணங்கிச் செயற்பட ஒருபோதும் முடியாது என்பதே…
Read More

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம்

Posted by - November 4, 2017
எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தை இன்றைக்குள்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் பிரதிநிதிகள் பெயரிடப்படவுள்ளனர்.

Posted by - November 4, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியளவில் ஜனாதிபதியினால் பெயரிடப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோர்…
Read More