நாடாளுமன்றில் அரசியல் கைதிகள் தொடர்பில் கோரிக்கை

Posted by - November 7, 2017
தமது கோரிக்கைகளை வலியுறுத்தி அநுராதப்புர சிறைச்சாலையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணையை வவுனியாவிற்கு மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Posted by - November 7, 2017
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு பேரவையில்,…
Read More

யாழ்ப்பாணத்தில்  80 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரமும் இல்லை 

Posted by - November 7, 2017
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்தில் ஈடுபடும் உந்துருளிகளில் 80 வீதமானவைக்கு எந்த வித அனுமதிப்பத்திரமும்…
Read More

மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் செல்ல இராணுவம் தடை

Posted by - November 7, 2017
தற்போதுள்ள நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி ஆட்சியிலும் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் சென்று மாவீரர்களான தமது உறவுகளை நினைவுகூருவதற்கு இராணுவத்…
Read More

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தலைமைகள் சரியாக செயற்படவில்லை- டக்ளஸ் தேவாநந்தா

Posted by - November 7, 2017
அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தலைமைகள் சரியாக செயற்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்…
Read More

இடைக்கால அறிக்கையில் சமஷ்டியின் பணிகள்

Posted by - November 7, 2017
அரசியல் யாப்பு வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கையில் சமஷ்டியின் பணிகள் இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் புதுக்குடியிருப்பு நிர்வாகிகளை…
Read More

புத்தளம் – மதுரங்குளி விபத்து – விசேட மருத்துவர்கள் தொடர்பில் விசாரணை

Posted by - November 7, 2017
புத்தளம் – மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது காயமடைந்தவர்கள் புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டுவந்த வேளையில், அந்த…
Read More

யாழ்ப்பாணத்தில் போலி நாணய நாள்களை அச்சிட்ட கணவன்-மனைவி கைது

Posted by - November 7, 2017
போலி நாணய தாள்கள் அச்சிட்ட கணவன் மற்றும் மனைவியை யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெளுக்குளம் பகுதியில்…
Read More