ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு துளியளவும் கிடையாது!! -சிறீதரன்

Posted by - February 15, 2018
உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒருபோதும் இல்லை. அப்படி எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் நாங்கள்…
Read More

இனியாவது ஓரிருவர் முடிவுகளை எடுக்கும் நிலை மாற்றப்படுமா ?

Posted by - February 14, 2018
இந்த உள்ளுராட்சித் தேர்தல் தமிழரசுக்கட்சியையும் அதன் தலைமைகளையும் தம்மைத்தாமே கேள்வி கேட்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது.
Read More

தமிழரசுக் கட்சியே ஆதரவு கோரியது – மக்கள் நலலுக்காக ஆதரவளிக்கிறோம் – ஈபிடிபி

Posted by - February 14, 2018
தனித்து ஆட்சியமைக்க முடியாத உள்ளூராட்சி சபைகளில் கூடுதல் ஆசனம் பெற்ற கட்சிகளுக்கு ஆட்சியை முன்னெடுப்பதற்கு இடையூறு இன்றி
Read More

முதல்வர் விக்கினேஸ்வரனுடன் கஜேந்திரகுமார் சந்திப்பு!

Posted by - February 14, 2018
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அவரது இல்லத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (14.02.2018)…
Read More

யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட்

Posted by - February 14, 2018
யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக  இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
Read More

தமிழரசின் பங்காளியாகிறது ஈபிடிபி – சபைகளில் இணைந்து செயற்பட இணக்கம் !

Posted by - February 13, 2018
உள்ளூராட்சி சபைகளில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஈபிடிபி ஏற்றுக்கொண்டு…
Read More

யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் யார்? தொடரும் இழுபறியினால் குழப்பம்!!

Posted by - February 13, 2018
யாழ். மாநகரசபை மேயர் தெரிவில் இழுபறி நிலை தோன்றியுள்ளது.யாழ். மாநகரசபை மேயர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் என கூட்டமைப்பின்…
Read More

இலங்கை அரசியலில் பரபரப்பு ! தனி அரசாங்க முயற்சியில் ஐ.தே.க. – த. தே.கூ வுடன் பேச்சு

Posted by - February 13, 2018
ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்து. ஐக்கிய தேசியக் கட்சி தனியரசாங்கம்…
Read More

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி

Posted by - February 13, 2018
தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாமென, முல்லைத்தீவு…
Read More

இந்தத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பின்னடைவே!-சுமந்திரன்

Posted by - February 12, 2018
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை உள்ளுராட்சி சபைத்…
Read More