இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்!

Posted by - October 15, 2018
எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகினார். உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய…
Read More

போர் நடந்தாலும் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளார்!-மைத்திரிபால சிறிசேன

Posted by - October 14, 2018
வடக்கில் போர் நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
Read More

முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் 31வது ஆண்டு வணக்க நிகழ்வு-யேர்மனி காகன், Hagen

Posted by - October 14, 2018
தமிழீழ விடுதலைப்போரில் தன்னை ஆகுதியாக்கிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதி அவர்களின் 31வது ஆண்டு வணக்க நிகழ்வு…
Read More

வழக்கு விசாரணைகளில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இனிமேலும் அனுமதிக்கக்கூடியதல்ல-சம்பந்தன்

Posted by - October 14, 2018
பாராளுமன்றத்தில் சமர்பபிக்கப்பட்டிருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம்( Counter Terrorism Act ) அங்கீகரிக்கப்படுமாக இருந்தால் அதற்குப் பிறகு …
Read More

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Posted by - October 14, 2018
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Read More

யாழ்.பல்கலை மாணவர்களை அச்சுறுத்திய சிங்கள இளைஞர்கள்!

Posted by - October 13, 2018
யாழில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலை கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை…
Read More

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வுட் : பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதாக தொண்டமான் உறுதி மொழி!

Posted by - October 13, 2018
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நோர்வுட் நிவ்வெளிகம பகுதியில்  மண்சரிவு அபாயம் தொடர்பாக அப்பகுதி மக்களை  நேரில் சென்று பார்வையிட்டார்
Read More

தமிழ் அரசியல்கைதிகள் நிபந்தனைகளுடன் போராட்டத்தை கைவிட்டனர்!

Posted by - October 13, 2018
கடந்த 14 ம் திகதி முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் போராட்டத்தை  நிபந்தனைகளுடன்…
Read More

மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Posted by - October 13, 2018
தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை கோரி அனுராதபுரம்  சிறைச்சாலைக்கு கால்நடை பவனியை மேற்கொண்ட மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read More