தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு- பேர்லின் தமிழாலயத்தில் நினைவுகூரல்.

Posted by - June 1, 2025
யாழ் பொது நூலகம் அழிக்கப்பட்டு 44 ஆண்டுகள் கடந்தாலும் கூட அந்த அழிப்பு நடவடிக்கை மூலம் தமிழ் மக்களின் இதயங்களில்…
Read More

ஜேர்மனியில் வாழும் தாயக உறவுகளின் பேராதரவுடன் மாணவர்களால் மாணவர்களுக்கு பொங்கும் மகிழ்வு 2025

Posted by - June 1, 2025
தாயகத்தில் வாழுகின்ற எட்டு மாவட்டங்களைச்சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 22 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வு 31.05.2025 அன்று வவுனியா நகரசபை…
Read More

31.05.2025 உறுதிப்படுத்தப்பட்ட 19  மாவீரர்களின் திருவுருவப் படங்கள்.   ​

Posted by - June 1, 2025
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது…
Read More

யேர்மனியில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.

Posted by - June 1, 2025
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன்…
Read More

காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு புதிய அரசு நீதியை வழங்க வேண்டும் ; ரவிகரன்

Posted by - June 1, 2025
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை…
Read More

2009 இல் இலங்கை விவகாரத்தில் ஐநா இழைத்த தவறை மீண்டும் நினைவுபடுத்தினார்டொம் பிளெச்சர்

Posted by - May 31, 2025
இலங்கை ருவாண்டா ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் (ஐநா) உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என  உலகம் பின்னர்…
Read More

அதிக ஆசனம் எடுத்த கட்சிக்கு ஆதரவு- கஜேந்திரகுமார்

Posted by - May 30, 2025
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்க்குமிடையிலான பேச்சுவார்த்தை கொள்கை இணக்கம் இல்லாமல் முடிவடைந்துள்ளதை. ஆனால் உள்ளூராட்சி மன்றங்களில்…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம்

Posted by - May 29, 2025
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம் என…
Read More