முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் சற்குணதேவிக்கு பொலிஸாரின் துன்புறுத்தல்.

Posted by - April 22, 2025
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் எந்த வித காரணமும்…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதிக்கவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - April 21, 2025
இலங்கையில் பயங்கரவாததடைச்சட்டத்தினை பயன்படுவத்திற்கு தற்காலிகமாக தடைவிதிக்கும்  யோசனையை முன்மொழிந்துள்ள ஐரோப்பிய  ஒன்றியம் இது குறித்து அரசாங்கத்தின் கருத்தினை கோரியுள்ளது.
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சிஐடியிடம் சமர்ப்பிப்பு

Posted by - April 20, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டது.
Read More

எனது மரணம் உலகத்திற்கே கேட்கும்.. இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

Posted by - April 20, 2025
இஸ்ரேல் – ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா…
Read More

நடராஜா ரவிராஜின் கொலையுடன் பிள்ளையானுக்கு தொடர்பு

Posted by - April 19, 2025
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை சம்பவத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை…
Read More

பெளத்த மத வாதத்தின் ஊடாக அரசியல் செய்யும் ஜனாதிபதி அநுர – சாணக்கியன் சாடல்

Posted by - April 19, 2025
பெளத்த மத வாதத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல் செய்கிறார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.…
Read More

நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

Posted by - April 19, 2025
நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்காக புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தனிநபர் பிரேரணையாக முன்வைத்த…
Read More

பாதிக்கப்பட்ட தரப்பினருடன் இணைந்து நீதிக்காகப் போராடுவது இனவாதமா?

Posted by - April 19, 2025
தொல்பொருள் சான்றுகள் எவையும் கண்டறியப்படாத யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரையை நிர்மாணிப்பதற்கு நாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தோம். அதற்கு முரணாக…
Read More

சிறிலங்கா ஜனாதிபதி தன்னை சிங்கள தேசிய தலைவராகவே அடையாளப்படுத்துகிறார்

Posted by - April 18, 2025
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவாகி, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், தமிழ்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றுகூட…
Read More