தமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி

Posted by - May 21, 2019
தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் பிரசித்திபெற்ற தேவாலயத்திற்கு முன்பாக தாயக மக்களுக்கு…
Read More

யாழில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆப்கான் அகதிகள்

Posted by - May 21, 2019
வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு பகுதியினரை யாழ்ப்பாணம் அழைத்து சென்று தனியார் வீடுகளில் தங்க வைக்கத் தனியார்…
Read More

இலங்கையை அபிவிருத்தி செய்வதாக கூறிக்கொண்டு வளங்களை சுரண்டுகின்றனர்-அனந்தி

Posted by - May 21, 2019
தமிழர் பிரதேசங்களிலுள்ள வளங்களை இலங்கை அரசாங்கம் அபகரித்து வருகின்ற அதே வேளையில் அபிவிருத்தி என்ற போர்வையில் சர்வதேச நாடுகளும் பங்கு…
Read More

பாதுகாப்பு நிலைமைகள் இன்னும் மோசமடைந்திருக்கின்றது!

Posted by - May 20, 2019
சமீபத்தில் இடம்பெற்ற பயங்கரவாதச் செயல்கள், சர்வதேச பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்ட போதிலும்கூட அதனை எமது நாட்டுக்குள்ளேயே ஒரு இன ரீதியாகப்…
Read More

எதிர்ப்பையும் மீறி யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அகதிகள்!

Posted by - May 20, 2019
வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதிகள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டு…
Read More

தமிழின அழிப்பும் தொடரும் தமிழர் போராட்டங்களும்.

Posted by - May 19, 2019
                                                                                                                                                                                                                                                                                                 18.5.2019 சிங்கள பௌத்த பேரினவாதமானது பிரித்தானிய அரசிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற நாள்முதல் இன்றுவரை தமிழர்களை அடக்குமுறைக்குட்படுத்தி திட்டமிட்ட…
Read More

யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019

Posted by - May 19, 2019
யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக…
Read More

இராணுவத்தினர் தாயக மண்ணில் நிலைகொள்வதை விரும்பவில்லை – அனந்தி

Posted by - May 19, 2019
கொடிய அரச பயங்கரவாதத்தை மேற்கொண்ட படையினரை தாயக மண்ணில் நிறுத்துவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை என வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்…
Read More

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - May 19, 2019
தமிழகம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாகவும் ஈழத்தில் நடைபெற்ற ஈழவிடுதலை போராட்டம் மற்றும் சிங்கள…
Read More

பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் –ஜஸ்ரின் ட்ரூடோ

Posted by - May 19, 2019
இலங்கையில் அர்த்தமுள்ள வகையிலான பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து…
Read More