ஒரே நாளில் அமெரிக்கா விடுத்துள்ள 2 எச்சரிக்கைகள்

Posted by - April 26, 2019
இலங்கையில் பயங்கரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு 2 ஆவது முறையாக எச்சரித்துள்ளது.  இவ்வாறு…
Read More

முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு வலைவீச்சு!

Posted by - April 25, 2019
கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அறுவர் குறித்த ததகவல்களை பொலிஸார் கோருகின்றனர். பெயர்கள், மொஹமட் இப்ராஹிம்…
Read More

சற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா!

Posted by - April 25, 2019
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ இராஜினாமா செய்துள்ளார். இதற்கான இராஜினாமா கடிதத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்திருக்கின்றார்.
Read More

களுபோவில வைத்தியசாலையில் மர்மப்பொதி

Posted by - April 24, 2019
கொழும்பு, களுபோவில வைத்தியசாலையில் மர்ம பொதி ஒன்று உள்ளமையினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வைத்தியசாலையிலுள்ள நோயாளர்…
Read More

கடான பகுதியில் மற்றுமொரு வெடிப்பு

Posted by - April 24, 2019
கடான – திம்பிரிகஸ்கட்டுவ பிரதேச வீதிக்கருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் கிடந்த பார்சலொன்று வெடித்துள்ளது. ஹோட்டலொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டொன்றை பொலிஸ் விசேட…
Read More

இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்?

Posted by - April 23, 2019
தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத்  அமைப்பு இரண்டாவது…
Read More

உலகத்துக்கு ஒரே கடவுள்’ என எழுதப்பட்ட வாகனங்கள் நடமாட்டம்

Posted by - April 23, 2019
வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார்…
Read More

நீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய சோகமயமானது.

Posted by - April 23, 2019
தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் நல்லடக்க ஆரதனை வழிபாடுகள் இன்று நீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியொங்கும்…
Read More

தாக்குதல் பொறுப்பை ஏற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்

Posted by - April 23, 2019
இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கான  பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
Read More