களுபோவில வைத்தியசாலையில் மர்மப்பொதி

284 0

கொழும்பு, களுபோவில வைத்தியசாலையில் மர்ம பொதி ஒன்று உள்ளமையினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வைத்தியசாலையிலுள்ள நோயாளர் அவசரமாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவே நோயாளர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.