ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை காணப்படுகின்றது – ரட்ணஜீவன்கூல்(காணொளி)

Posted by - June 5, 2019
மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படாத கலபொடஅத்த ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை நாட்டில் காணப்படுவதாக தெரிவித்துள்ள பேராசிரியர் ரட்ணஜீவன்கூல் இது…
Read More

நீராவியடிப் பிள்ளளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்த பேரினவாத பௌத்த துறவிகள்

Posted by - June 5, 2019
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த விகாரையை அமைத்து சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற…
Read More

அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம்-அருட்தந்தை சக்திவேல்

Posted by - June 5, 2019
நாட்டில் பேரினவாதம் என்பது ஏனைய சிறுபான்மை இனத்தவர்களை அடக்கியொடுக்குவதற்கான சக்தியாக இருந்துவந்துள்ள அதேவேளை, அதனை சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட…
Read More

நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர்! படையெடுக்கும் மக்கள்

Posted by - June 5, 2019
வவுனியா சுந்தரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிந்தவண்ணம் உள்ளது.வவுனியா சுந்தரபுரம்…
Read More

இரமழான் புனித நாளில் எமது முஸ்லிம் சகோதரர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆலிங்கனம் செய்கின்றோம்.

Posted by - June 4, 2019
இரமழான் புனித நாளில் எமது முஸ்லிம் சகோதரர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆலிங்கனம் செய்கின்றோம்:வட மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிக்கை சிங்கள…
Read More

சாஹ்ரானுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Posted by - June 4, 2019
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது சஹ்ரானுடன்  நெருக்கிய  தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்…
Read More

மரண தண்டனையைக்கூட ஏற்க தயார்! -ரிஷாட் பதியுதீன்

Posted by - June 4, 2019
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தனக்கு தொடர்பிருப்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையைக்கூட அனுபவிக்கத் தயார் என்று இராஜினாமா செய்த முன்னாள் வர்த்தகத்துறை…
Read More

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்படவேண்டும் -சஜித்

Posted by - June 4, 2019
பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகளின்போது இனம்…
Read More

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – சிறிசேன

Posted by - June 4, 2019
இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பினை…
Read More

கூண்டோடு பதவி விலகியமை வரவேற்கத்தக்கது – சம்பந்தன்

Posted by - June 4, 2019
முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி விலகி, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக…
Read More