கடத்தல்கள் குறித்து கலந்துரையாடல்

Posted by - August 4, 2016
மனித, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பது தொடர்பாக, புதிய செயற்திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும்…
Read More

மீனவர்களின் பிரச்சினை குறித்து ராஜதந்திர பேச்சுவார்த்தை

Posted by - August 4, 2016
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான ராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த…
Read More

இலங்கையூடாக 21 இந்தியர்கள் ஐ எஸ்ஸில் இணைவு

Posted by - August 4, 2016
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 21 பேரை இலங்கை ஊடாக சிரியாவுக்கு அனுப்பி ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது…
Read More

வட்டுவாகல் காணி சுவீகரிப்பு பொது மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

Posted by - August 3, 2016
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617.331 ஏக்கர் காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு,…
Read More

வைத்தியர்களுக்கு 2ஆம் மொழி அறிவு கட்டாயமாக்கப்படவேண்டும்!

Posted by - August 3, 2016
வைத்தியர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ்மொழி அறிவு அத்தியாவசியமானதாகும். இதன் அடிப்படையில் அரச வைத்தியர்களுக்கு இரண்டாம்மொழி அறிவு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள…
Read More

யாழ்.நீதிபதி சொன்னதால் குத்தினேன்- கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம்!

Posted by - August 3, 2016
சுன்னாகம் பகுதியில் பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை அப்பெண்ணின் சகோதரன் முகத்திலேயே குத்திய காயப்படுத்தியுள்ளார்.
Read More

முள்ளிவாய்க்கால் பகுதியில் காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு

Posted by - August 3, 2016
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து அக்காணிகளை நிரந்தரமாக கடற்படையினருக்குச் சொந்தமாக்கும் முயற்சிக்கு…
Read More

செஞ்சோலை மொட்டுக்களை நினைவில் நிறுத்தி வணங்கிடுவோம் வாருங்கள் .

Posted by - August 2, 2016
ஈழத்தமிழர்களின் நீண்ட சோக வரலாற்றில் 2006 ஆகஸ்ட் 14 சிங்கள பேரினவாத ஈனர் படைகளின் ஈனமற்ற தாக்குதலால் பரிதாகரமாகக் கொல்லப்பட்ட…
Read More

லசந்த விக்ரமதுங்க படுகொலை – முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர்களிடம் மீண்டும் விசாரணை

Posted by - August 2, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில், ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர்கள் இரண்டு பேர்…
Read More

துறைமுக நகர புதிய உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted by - August 2, 2016
கொழும்பு துறைமுக நகரின் புதிய உடன்படிக்கைக்கு அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முன்னைய உடன்படிக்கையை காட்டிலும் நாட்டுக்கு நன்மை தரக்கூடிய…
Read More