இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதியின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான ஆவனத்தில் சந்தோகம் – முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 10, 2016
இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக எங்களின் கருத்துக்களை அறியும் ஆவணம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் போர்குற்றம் தொடர்பான…
Read More

செஞ்சொலை படுகொலையின் நினைவேந்தல் வாரம் யேர்மனியில் ஆரம்பித்தது.

Posted by - August 10, 2016
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம்…
Read More

வித்தியாவின் வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இன்று

Posted by - August 10, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு இன்றையதினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மாணவி வித்தியா கடந்த…
Read More

மார்ச் மாதத்துடன் போர்க்குற்ற அழுத்தத்திலிருந்து விடுபடுவோம்- ராஜித நம்பிக்கை

Posted by - August 9, 2016
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்துள்ள சகல அழுத்தங்களும் அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிவிற்கு வந்துவிடும் என்றும், ஐ.நா…
Read More

வெற் வரி திருத்தங்கள் – அரசிலமைப்பின் சரத்துக்களை பின்பற்றப்படவில்லை

Posted by - August 9, 2016
நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பெறுமதி சேர் வரி என்ற வெற் வரி திருத்தங்களின் போது அரசியல் அமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என…
Read More

மொழி தேவை குறித்து ஜனாதிபதி அறிவுறுத்தல்

Posted by - August 9, 2016
நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த தமிழ் மக்கள் சிங்கள மொழியையும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என…
Read More

விலைக்குறைப்பு தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி அறிவிப்பு

Posted by - August 9, 2016
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தமது பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி எக்ஸ்ட்ரா ப்ரீமியம் யூரோ 3 என்ற…
Read More

இலங்கை அரசாங்கத்தின் மந்த நிலை – தமிழ் மக்கள் அதிருத்தி

Posted by - August 9, 2016
இலங்கை அரசாங்கத்தின் மந்த நிலை குறித்து தமிழ் மக்கள் அதிருத்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.…
Read More

அனுராதபுரச் சிறையின் கீழ்நிலத்தில் கிடங்குவெட்டி அதற்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை எனது கண்களால் கண்டேன்

Posted by - August 9, 2016
அனுராதபுரச் சிறையின்கீழ் நிலத்தில் கிடங்குவெட்டி அதற்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை எனது கண்களால் கண்டேன் என தாயொருவர் சாட்சியமளித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும்…
Read More

அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து ஏற்றப்பட்ட ஊசி காரணமாக தமிழ் அரசியல் கைதி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது!

Posted by - August 9, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மனநிலை…
Read More