எதிர்வரும் ஆண்டுகள் இலங்கைக்கு திருப்பு முனை – ரணில்

Posted by - August 16, 2016
எதிர்வரும் ஆண்டுகள் இலங்கையின் பொருளாதாரத்திற்கான திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆண்டுகளாக அமையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சீனாவுக்கான விஜயத்தை…
Read More

சந்திரிக்காவிடம் நட்ட ஈடு கோரவுள்ள கோட்டா

Posted by - August 16, 2016
சந்திரிக்காவிடம் நட்ட ஈடு கோரி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்ட கடிதத்தை அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரான…
Read More

இந்தியா வடமாகாண தமிழ் மக்களுக்கு வழங்கும்; உதவிகளை நிறுத்தப் போவதில்லை யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன்

Posted by - August 16, 2016
இந்திய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் பாரபட்சம் இன்றி அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள…
Read More

யாழில் இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

Posted by - August 15, 2016
இந்திய அரசாங்கத்தின் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று யாழ்ப்பாணத்திலும் கோலாகலமாக நடைபெற்றது. யாழ்.இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற…
Read More

ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென நான் தெரிவிக்கவில்லை- சம்பந்தன்

Posted by - August 15, 2016
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென தான் மன்னார் கூட்டத்தில் தெரிவிக்கவில்லையென தெரிவித்துள்ளார் இரா.சம்பந்தன்.தமிழரசுக்கட்சியின் கட்சியின் மத்திய செயல்குழுக்கூட்டத்திலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Read More

சரத் ஆப்ரூ காலமானார்

Posted by - August 15, 2016
உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் டி ஆப்ரூ காலமானார். களுபோவில மருத்துவமனையில் பணிப்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். களுபோவில…
Read More

அனந்தி சசிதரன் -வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது

Posted by - August 15, 2016
தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்…
Read More

இந்தியாவில் இலங்கையர்களின் அவல நிலை

Posted by - August 15, 2016
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் மனிதத்தன்மையற்ற நிலையில் வாழ்வது குறித்து இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். கேரளாவின் வாயாநாட்…
Read More

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - August 14, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…
Read More