சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது?

Posted by - September 7, 2016
சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது? உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் சாட்சியாய் புறக்கணிப்போம். அன்பான எம்தமிழ் உறவுகளே! தமிழ்த்தேசிய மக்களாகிய…
Read More

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசுக்கு அமெரிக்கா எடுதியம்ப வேண்டும் -சி.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க தூதுவரிடம் தெரிவிப்பு- (முழுமையான வீடியோ)

Posted by - September 7, 2016
தமிழ் மக்களின் சரித்திர பின்னணிகளையும், அவர்களுடைய மன வேதனைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் இலங்கை அரசாங்கத்திற்க அமெரிக்கா எடுத்தியம்ப வேண்டும் என்று…
Read More

45 நிமிட இறுதிச் சண்டை தொடர்பாக விபரிக்கிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண

Posted by - September 7, 2016
போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற 45 நிமிட யுத்தத்திலே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்தார் எனவும், அதற்கு முதல்நாள் நடந்த…
Read More

கைது செய்யப்பட்ட அவன்கார்ட் தலைருக்கு பிணை

Posted by - September 6, 2016
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று மாலை கைதுசெய்யப்பட்ட அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…
Read More

வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் – இலங்கை இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜா் புகழாரம்

Posted by - September 6, 2016
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்…
Read More

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் குணரத்ன இன்று ஒய்வு பெறுகிறார்

Posted by - September 6, 2016
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிய, மேஜர் ஜெனரல் குணரத்ன, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.
Read More

மைத்திரி இன்னும் 6 மாதத்தில் இறப்பாா்- அடுத்த ஜனாதிபதி கோத்தாவே – பிரபல பல ஜோதிடர் ஆருடம்

Posted by - September 6, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் 6 மாதத்திற்குள் இறந்துவிடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் ஆருடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திடீர்…
Read More

இலங்கை உயர்ஸ்தானிகர் மலேசியாலில் தாக்கப்பட்டமை மஹிந்தவின் சதி முயற்சி

Posted by - September 6, 2016
இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை மற்றும் மலேசியாவில் மஹிந்தவிற்கு எதிராக புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பன…
Read More

விஷ ஊசி ஏற்றப்பட்டதான சாட்சியங்களை இதுவரை தேட முடியவில்லை – சுமந்திரன்

Posted by - September 6, 2016
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை…
Read More

வித்தியா கொலை வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கை திகைப்பில் சந்தேக நபர்கள் (முழுமையான வீடியோ)

Posted by - September 6, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரைக்கம் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More