எழுக தமிழ் போராட்டத்திற்கு ஆதரவு – ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்

Posted by - September 28, 2016
எழுக தமிழ் போராட்டத்திற்கு பெருந்தோட்ட தமிழ் மக்களின் ஆதரவளிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினரும் ஊவாமாகாண அமைச்சருமான…
Read More

இறுதிக் கட்டத்தில் எட்கா உடன்படிக்கை

Posted by - September 28, 2016
எட்கா உடன்படிக்கைக்கு உரிய படிமுறைகளை விரைவில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக்…
Read More

பிரான்சில் இருந்து ஜெனிவா சென்ற தொடருந்தில் மலர்ந்தது நாம் இதழ்!

Posted by - September 27, 2016
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான இன்று (26.09.2016) திங்கட்கிழமை ஜெனிவாவில் மாபெரும் எழுச்சி…
Read More

திலீபனின் நாளில் பிரான்சு பெண்கள் அமைப்பு அறிமுகம் செய்த பதக்கம்!

Posted by - September 27, 2016
தியாக தீபம் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான நேற்று 26.09.2016 திங்கட்கிழமை  பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினரால்…
Read More

எழுக தமிழ் பேரணிக்கு அலைகடலென திரண்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் -தமிழ் மக்கள் பேரவை-

Posted by - September 27, 2016
கடந்த 24ஆம்திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள்பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுகதமிழ்பேரணி எமது வரலாற்றின்…
Read More

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

Posted by - September 27, 2016
நீதிமன்ற உத்தரவுக்கமைய ஏழு வருடங்களின் பின்னர் தோண்டப்பட்ட, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் கொழும்பு சட்ட…
Read More

விக்னேஸ்வரன் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும் – மஹிந்த

Posted by - September 27, 2016
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை வாபஸ் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…
Read More

ரணிலின் அனுமதியைக் கேட்டு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மாவை

Posted by - September 27, 2016
தனது இனத்தின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாநோன்பிருந்து சாவைத்தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக்…
Read More

அரசியல் கைதிகள் 21 பேரினதும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது.

Posted by - September 27, 2016
அனுராதபுரச் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரினதும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு…
Read More