சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Posted by - February 14, 2017
தமிழக முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்அமைச்சராக பதவி ஏற்றார். இந்த…
Read More

சைட்டம் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவது 6 மாத காலம் இடைநிறுத்தம்

Posted by - February 14, 2017
மாலபே தனியார் மருத்துவக்க கல்லூரி தொடர்பாக மருத்துவ சங்கம் முன்வைத்த பரிந்துரைகளுக்கு அனுமதி வழங்க அடுத்த வாரத்துக்குள் அரசாங்கம் நடவடிக்கை…
Read More

கேப்பாபுலவு – புலவுகுடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடிதம்

Posted by - February 14, 2017
கேப்பாபுலவு – புலவுகுடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, வடமாகாண சபையினால் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் வடமாகாண ஆளுனர்…
Read More

சந்தையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு

Posted by - February 14, 2017
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளதை தொடர்ந்து சந்தையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டு…
Read More

கண் லென்ஸ்களுக்கான விலை குறைப்பு

Posted by - February 14, 2017
கண் லென்ஸ்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிக்கையை உடனடியாக அச்சிட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு ஆலோசனை…
Read More

யேர்மனி வட மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு- Germany,Münster

Posted by - February 13, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…
Read More

தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகத்தினை சம்பந்தன் ஏற்றுக்கொள்ளவாரா?

Posted by - February 13, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பொறுப்புக் கூறுவதற்கான 2 வருட கால அவகாசம் வழங்கினால் அந்த துரோகத்திற்கு தமிழ்…
Read More

72 மணித்தியாலங்களுக்குள் ரணிலை கைது செய்வோம்- ரஞ்சித் சொய்சா

Posted by - February 13, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் நிறுவப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதாக…
Read More

செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்

Posted by - February 13, 2017
செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் காட்டமான தீர்மானம். இராணுவத்தினரால் யுத்த காலத்தில்…
Read More

இராணுவப் புலனாய்வாளர்களின் நாடகமே சாவகச்சேரி தற்கொலை அங்கி!

Posted by - February 13, 2017
கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன…
Read More