தமது மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக தவறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - March 1, 2017
தமது மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக தவறான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். உடல்நலக்…
Read More

பிலவுக்குடியிருப்பு காணிக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர்

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம்…
Read More

முல்லை விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டது

Posted by - March 1, 2017
கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு   விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும் மாவட்ட அரசங்க அதிபரிடம் கையளிக்கப்படும் வரை யாரையும் உட்பிரவேசிக்க…
Read More

முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்களின் போராட்டம் வெற்றி

Posted by - March 1, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்றைய தினம் விடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,…
Read More

ஐ.நா.சபையின் புதிய பொதுசெயலாளர் இலங்கை விஜயம்

Posted by - March 1, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர்…
Read More

உரத்த குரலெடுத்து உரிமை முழக்கம் எழுப்ப ஜெனீவா முன்றலில் அணிதிரள்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - March 1, 2017
சமாதானம் பேசியே எம்மை கொன்றொழித்த சர்வதேசத்திடமே எமக்கான நீதியையும் பெற்றாகவேண்டிய கையறுநிலையின் வெளிப்பாடாக போராட்ட மையமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜெனீவா முன்றலில்…
Read More

கனடா தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் விடுக்கும் அறிவித்தல்

Posted by - March 1, 2017
தமிழீழத் தேசியப்பாடகர் மாமனிதர் எஸ். ஜீ. சாந்தன் அவர்களின் வணக்க நிகழ்வு மார்ச்சு 5, ஞாயிறு மாலை 5:00 மணிக்கு…
Read More

எழடா தமிழா , ஐநா முற்றம் ……… ஐநா பேரணிக்கு வலுச்சேர்க்கும் புதிய பாடல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

Posted by - March 1, 2017
இந்தப்பாடலை பகிர்ந்து , ஐ நாவில் இணைந்து வலுச்சேருங்கள் உறவுகளே!!! 06 -03 -2017 அன்று தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு…
Read More

இவர்கள் முட்டாள்களும் அல்லர் இவர்கள் செயல் பையித்தியக்காரத்தனமும் இல்லை.

Posted by - February 28, 2017
இவர்கள் முட்டாள்களும் அல்லர் இவர்கள் செயல் பையித்தியக்காரத்தனமும் இல்லை. இவர்கள் ஈழத் தமிழர்கள். இவர்கள் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள். இவர்கள்…
Read More

நீதிக்காக போராடும் தாயக உறவுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்தில் உரத்து குரல் கொடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - February 28, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரளும் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழர்களும் பெரும்…
Read More