நீதிக்காக போராடும் தாயக உறவுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்தில் உரத்து குரல் கொடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

319 0

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரளும் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழர்களும் பெரும் திரளாக நீதிக்காக போராடும் தாயக உறவுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்தில் உரத்து குரல் கொடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி