நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு – பிரதான சந்தேகநபர் கைது

Posted by - March 3, 2017
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

ஐ.நா.வில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – இலங்கை அரசுக்கு தமிழர் அமைப்பு கோரிக்கை

Posted by - March 3, 2017
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கூட்டுத் தீர்மானத்தில், இலங்கை இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகள்…
Read More

போராடுவோம் போராடுவோம், எமது நிலம் எமக்கு வேண்டும், என போராடுவோம் : ஐநா பேரணிக்கான அழைப்பு

Posted by - March 3, 2017
போராடுவோம் போராடுவோம், எமது நிலம் எமக்கு வேண்டும், என போராடுவோம் : ஐநா பேரணிக்கான அழைப்பு
Read More

மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பெல்ஜியத்தில் வணக்கம் செலுத்தப்பட்டது.

Posted by - March 2, 2017
தமிழீழ விடுதலைக்கு தனது சிம்மக் குரலால் உரம் சேர்த்த மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பெல்ஜியத்தில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. இவ்…
Read More

ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது .

Posted by - March 2, 2017
தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மனிதநேய ஈருருளிப்பயணம் 7 வது நாளாக இன்று மாலை 19 மணிக்கு…
Read More

ஐ.நா அமர்வில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்க்கூடாது – கி. துரைராசசிங்கம்

Posted by - March 2, 2017
ஐ.நா அமர்வில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்பது தான் தமிழரசுக் கட்சியின்  இலட்சியம் சார்ந்த  முடிவாக…
Read More

புதிய பிரதம நீதியரசர் பதவிப்பிரமாணம்

Posted by - March 2, 2017
இலங்கையின் 45ஆவது பிரதம நீதியரசராக, பிரியசாத் டெப், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.…
Read More

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டனர்

Posted by - March 2, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான பெரும்பாளான குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்த…
Read More

மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்கா

Posted by - March 2, 2017
34வது ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இலங்கைக்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது.…
Read More