கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு,விசாரணைகள் ஆரம்பம்

Posted by - February 8, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போலிக்…
Read More

வடக்கில் பயங்கரவாதம் தலைதூக்கும் ஆபத்து உள்ளமையால், காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது-ஜீ.எல்.பீரிஸ்

Posted by - February 8, 2017
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க மஹிந்த ராஜபக்ஸ பல வழிமுறைகளை கொண்டுவந்திருந்தார். எனினும் தற்போதைய…
Read More

மகிந்த ராஜபக்சவை கொலை குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றினேன்-சரத் என் சில்வா

Posted by - February 8, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை குற்றச்சாட்டில் இருந்து தான் காப்பாற்றியதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா…
Read More

‘ஜெனீவா அழுத்தங்களை சமாளிப்பதற்கே புலி நாடகம்’ – சிறிதரன்

Posted by - February 8, 2017
‘தமிழ் மக்களை, அரசாங்கம் தொடர்ந்தும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறதா” என்று கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “ஜெனீவாவில் ஏற்படும்…
Read More

வெல்லட்டும் எழுக தமிழ் பேரணி! முடியட்டும் இருளின் ஆதிக்கம்! விடியட்டும் தமிழர் வாழ்வு! – வேல்முருகன்

Posted by - February 8, 2017
பெருந்திரள் மக்கள் எழுச்சியின் முன்பு தில்லியோ வாசிங்கடனோ அல்லது எந்த உலக வல்லரசோ மண்டியிட்டே தீர வேண்டும் என்பது மீண்டும்…
Read More

மட்டு. நகர் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றுக் கடமை! – தொல். திருமாவளவன் அழைப்பு

Posted by - February 8, 2017
வரலாற்று கடமையை உணர்ந்து காலத்தின் தேவைகருதி ஈழமண்ணின் மட்டு நகரிலே எதிர்வரும் 10-2-2017 அன்று தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படும்…
Read More

பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கம்

Posted by - February 7, 2017
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்…
Read More

ராஜினாமா கடிதம் கொடுக்க நான் கட்டாயப்படுத்தப்பட்டேன் – பன்னீர் செல்வம்

Posted by - February 7, 2017
சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இரவு 9 மணியளவில் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடம்…
Read More

எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையைப் பலப்படுத்தும் போராட்டம்- சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - February 7, 2017
எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையைப் பலப்படுத்தும் போராட்டம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற…
Read More

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து மௌனம் காக்கும் பாதுகாப்பு அமைச்சு! – சம்பந்தன் விசனம்

Posted by - February 7, 2017
தமது நிலத்தை விடுவிக்கவேண்டுமென வலியுறுத்தி, விமானப்படை முகாமின் முன்பாக எட்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் கேப்பாப்புலவு மக்கள், இன்று…
Read More