பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜெனிவா செல்கிறார் சிவாஜிலிங்கம்

390 0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் 34வது கூட்டத்தொடரில் பங்குகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜெனிவா செல்ல உள்ளார்.

ஈழத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கலந்து கொள்ளும் தாம், எதிர்வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து இறுதிநாள் வரையில் பல்வேறு தரப்புகளை சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குரல்