இறுதிக்கட்ட போரின் போது ஜக்கிய நாடுகள் சபை அக்கறையாக செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களின் உயிரிழப்புக்களை குறைத்திருக்க முடியும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 3, 2017
தமிழ் மக்களுக்கு எதிராக நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஜக்கிய நாடுகள் சபை அக்கறையாக செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களின்…
Read More

ஆறு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை தண்டனை – இளஞ்செழியன் தீர்ப்பு

Posted by - May 3, 2017
யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல் நிலையத்தில் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்ட ஆறு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு…
Read More

பெசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - May 3, 2017
மல்வானை பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீடொன்றை நிர்மாணித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவுக்கு எதிராக…
Read More

ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டிருக்குமானால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் – சீ வி

Posted by - May 3, 2017
ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டிருக்குமானால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன்…
Read More

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

Posted by - May 3, 2017
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வும், ஊடகப் படுகொலைகள் மற்றும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் சர்வதேச…
Read More

குற்றவாளிகள் தண்டிக்கப்படாத வரை இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியாது! – யாழ்.ஊடக அமையம்

Posted by - May 3, 2017
உலக ஊடக சுதந்திரதினம் இன்று(03) சர்வதேசம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் இவ்வருடமும் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்…
Read More

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேச்சு – ஜே.வி.பி

Posted by - May 3, 2017
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த உள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர்…
Read More

விசேட இராணுவத்தை உருவாக்குவதற்காக தேவைப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை – பிரதமர்

Posted by - May 3, 2017
விசேட இராணுவத்தை உருவாக்குவதற்காக தேவைப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் வைத்து அறிவித்தார். அமைச்சர்…
Read More

ரக்னா லங்கா நிறுவனத்தை மீண்டும் தொடங்க ஜனாதிபதி ஆலோசனை

Posted by - May 3, 2017
நிறைவுறுத்த தீர்மானிக்கப்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தை தொடர்ந்து கொண்டு நடத்துவது தொடர்பான யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை…
Read More

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்

Posted by - May 3, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது. 3…
Read More