காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசு சிறு பிள்ளை தனமாக செயற்படுகிறது- விஜயகலா மகேஸ்வரன்

Posted by - May 8, 2017
படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு விஜயகலா படையினரினால் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் வலிந்து காணாமல்…
Read More

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு வாபஸ்

Posted by - May 8, 2017
அரசியல் பழிவாங்கலுக்காக மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கள் குறைக்கப்படவில்லையென பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று…
Read More

முசலி காணிகள் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை

Posted by - May 7, 2017
முசலி பிரதேசத்தில் வனபரிபாலனத் திணைக்களத்திற்கு உரிய காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று மாத்திரமே தாம்…
Read More

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் நாளை புதுடெல்லியில்

Posted by - May 7, 2017
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நாளை புதுடெல்லியில் இடம்பெறவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின்…
Read More

மே 18இல் முல்லைத்தீவு வருகையை ஜனாதிபதி கைவிடவேண்டும்- சாள்ஸ் எம் பி

Posted by - May 7, 2017
மே 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வருவதைத் தவிர்த்து பிறிதொரு தினத்தில் வரவேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் வன்னி…
Read More

வடமாகான சபையை முடக்கி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி அறிவிப்பு

Posted by - May 7, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 68  ஆவது நாளை எட்டியுள்ளது. 41 மீனவக்குடும்பங்களும் 97 விவசாயக்குடும்பங்களும் தமது சொந்த…
Read More

இலங்கை வரும் மோடிக்கு 6 ஆயிரம் காவல்துறை படையணி

Posted by - May 7, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பொருட்டு 6 ஆயிரம் காவற்துறை படையணியினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

மஹிந்த அணியின் மே தின கூட்டம் – இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகள் பின்வாங்குமா? – ஸ்ரீகாந்தா

Posted by - May 7, 2017
மஹிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பார்த்து இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளில் அரசாங்கம் பின்வாங்குமா? என்ற…
Read More

ஸ்நோவ்டெனுக்கு அடைக்கலம் அளித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அச்சத்தில்

Posted by - May 7, 2017
2010ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் வைத்து எட்வேட் ஸ்நோவ்டெனனுக்கு இலங்கையர்கள் அடைக்கலம் வழங்கினர். குறித்த இலங்கையர்கள் தமக்கு இலங்கையில் உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக…
Read More

தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றிருக்காது – மஹிந்த

Posted by - May 6, 2017
தாம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை – மாகந்துர…
Read More