நிலையவள்

கிழக்கு கடற்பரப்பில் விமானமொன்றின் பாகம்- கடற்படை மற்றும் விமானப்படை

Posted by - December 22, 2016
கிழக்கு கடற்பரப்பில் விமானமொன்றின் பாகம் என சந்தேகிக்கப்படும் ஒரு பொருள் மிதக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை மற்றும் விமானப்படை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு – பாசிகுடாவை அண்மித்த கடற்பரப்பில் அண்மையில் விமானமொன்றின் பாகமொன்று என சந்தேகிக்கப்படும் ஒரு பொருள் மிதப்பதாக மீனவர்கள் கடற்படையிடம் தெரிவித்திருந்தனர்.…
மேலும்

நீதி அமைச்சரின் செயற்பாடுகள் கேலிக்குரியதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் இருக்கின்றது- சுரேஷ். க.பிரேமச்சந்திரன்

Posted by - December 22, 2016
அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், நீதி அமைச்சரின் செயற்பாடுகள் கேலிக்குரியதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் இருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ். க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள முன்னாள்…
மேலும்

மட்டக்களப்பில் ‘இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடு” என்னும் தலைப்பிலான சர்வதேச பயிற்சிப்பட்டறை

Posted by - December 22, 2016
‘இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடு” என்னும் தலைப்பிலான சர்வதேச பயிற்சிப்பட்டறையொன்று மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் இன்று ஆரம்பமானது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பவியல் நிறுவனம் ஆகியன இணைந்து நடாத்திய குறித்த பயிற்சிப்…
மேலும்

ஜனாதிபதியால் தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்காக இரண்டு உறுப்பினர்கள்

Posted by - December 22, 2016
தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்காக இரண்டு உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.டபிள்யூ.ஏ.சலாம் மற்றும் கலாநிதி செல்வி…
மேலும்

திருப்பதி ஆலயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

Posted by - December 22, 2016
இந்தியாவின் திருப்பதி ஆலயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்தியாவின் சென்னைக்கு நேற்றைய தினம் சென்ற பிரதமர், அங்கிருந்து திருப்பதி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் இன்று அதிகாலை…
மேலும்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை- வஜிர அபேவர்த்தன

Posted by - December 22, 2016
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று மதியம்…
மேலும்

பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது

Posted by - December 22, 2016
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சர்வமத  பிரார்த்தனையை தொடர்ந்து புதிய அலுவலக கட்டடம் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டதோடு, நினைவுப் பெயர் கல்வெட்டினை மாவை சேனாதிராஜா திரை நீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து…
மேலும்

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியும்- வஜிர அபேயவர்தன

Posted by - December 22, 2016
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தன தெரிவித்துள்ளார். இன்றையதினம் பூநகரி பிரதேச செயலக கட்டடத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் வஜிர அபேயவர்;தன இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வஜிர…
மேலும்

வடக்கு மாகாணம் செயற்கை முறை சினைப்படுத்தலில் தேசிய ரீதியில் முதல் இடம்- ஐங்கரநேசன்

Posted by - December 22, 2016
  வடக்கு மாகாணம் செயற்கை முறை சினைப்;படுத்தலில் தேசிய ரீதியில் முதல் இடத்தைப்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான விவசாய அமைச்சின் வரவு செலவுத்திட்டம் தொடர்பாக உரையாற்றும் போது இதனைக்குறிப்பிட்டார்.…
மேலும்

சிங்கள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தமிழ் கலைஞர்களுக்கும் வழங்கப்படவேண்டும்– சங்கரலிங்கம் கிருஸ்ணகாந்தன்

Posted by - December 22, 2016
இலங்கையில் சிங்கள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் தமிழ் கலைஞர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி வேல்ஸ் நடனக்கல்லூரியின் தலைவரும் பல்துறை கலைஞருமான சங்கரலிங்கம் கிருஸ்ணகாந்தன் தெரிவித்தார்.
மேலும்