நிலையவள்

என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்- டி.எம் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - December 28, 2016
என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்   என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,  சிறைசாலைகள் மறுசீரமைப்பு,  இந்து சமய  விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார். கடந்த செம்ரெம்பர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு,…
மேலும்

உலகத்தின் வீரமிகு தலைவர்களில் பிரபாகரனே முதன்மையானவர்- அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - December 28, 2016
உலகத்தின் வீரமிகு தலைவர்களில் பிரபாகரனே முதன்மையானவர் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அழிவுக்குள்ளான  வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு நட்ட ஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இவ்வாறு குறிப்பிட்டார்.…
மேலும்

கந்தளாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

Posted by - December 28, 2016
தங்க ஆபரணங்களை திருடிக்கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பிச்சென்ற சந்தேகநபர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, அவர்கள் நிறுத்தாமல் சென்றதையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 8.30மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக திருகோணமலை பொலிஸார்…
மேலும்

இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளை தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடும்- கருணாசேன ஹெற்றியாராச்சி

Posted by - December 28, 2016
  இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடும் என்று பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, ஒட்டாவா உடன்பாடு…
மேலும்

தீயினால் எரிந்து சேதமாகிய கிளிநொச்சி சந்தை வர்த்தக உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு(காணொளி)

Posted by - December 28, 2016
தீயினால் எரிந்து சேதமாகிய கிளிநொச்சி சந்தை வர்த்தக உரிமையாளர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் இன்று நஷ்டஈடு வழங்கி வைக்கப்பட்டன. தீயினால் சேதமடைந்த கிளிநொச்சி சந்தை வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சந்தைகளை மீள ஆரம்;பிப்பதற்கான நஷ்டஈடு வழங்கி வழங்கப்பட்டன. நஷ்டஈடு…
மேலும்

யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கு வெள்ளிப்பதக்கங்கள்

Posted by - December 28, 2016
யாழ்ப்பாண பாடசாலை மாணவர்கள் இருவர் தென்னாசிய பாடசாலைகளுக்கிடையிலான பழுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கங்களைப் பெற்றுள்ளனர். தென்னாசிய பாடசாலைகளுக்கிடையிலான பழுதூக்கும் போட்டி மலேசியா கோலாலம்பூரில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற 20 வயதுப்பிரிவின் கீழ் நடைபெற்ற ஆண்களுக்கான பழுதூக்கும்…
மேலும்

மீண்டும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் மாகாண சபைகளில் சமர்ப்பிக்கப்பட்டு,அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானம்

Posted by - December 28, 2016
  அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களுடன் மீண்டும் மாகாண சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் ஊடாக விசேட அமைச்சர் ஒருவர் உருவாக்கப்படவுள்ளதாகவும், அதனூடாக மாகாண சபை அதிகாரங்கள் சவாலுக்கு உட்படுத்தப்படும்…
மேலும்

 நாட்டில் நீதித்துறை தொடர்பாக மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்விக்குறி- கி.துரைராஜசிங்கம்

Posted by - December 28, 2016
நாட்டில் நீதித்துறை தொடர்பாக மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்விக்குறி ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாலர் பாலர்பாடசாலை ஆசிரியர்களின் வினைத்திறன் கண்காட்சி நிகிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்,…
மேலும்

புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும்- மஹிந்த

Posted by - December 28, 2016
புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் வளங்கள் விற்கப்படுவதால் புதுவருடம் மக்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் வருடமாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள்…
மேலும்

வவுனியா கற்பகபுர மக்ளுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டது (காணொளி)

Posted by - December 28, 2016
வவுனியா கற்பகபுரத்தில், 350 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனால், இன்று காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கற்பகபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் மீள்குடியேற்ற…
மேலும்