டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை
டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்த 939 பேருக்கு எதிராக டிசம்பர் மாதத்தில் மாத்திரம் வழங்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், மேலும் 4242 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு…
மேலும்
