நிலையவள்

டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - December 29, 2016
டெங்கு நுளம்புகள் பரவும் வண்ணம் சூழலை வைத்திருந்த 939 பேருக்கு எதிராக டிசம்பர் மாதத்தில் மாத்திரம் வழங்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், மேலும் 4242 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு…
மேலும்

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்துள்ள  மாவில்லு வனப் பகுதி பாதுகாப்பிற்கான அழிக்கப்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது

Posted by - December 29, 2016
வில்பத்து தேசிய சரணாலயத்திலிருந்து 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மாவில்லு வனப் பகுதிக்கு வடக்கே 5425 ஏக்கர் வனம் காணப்படுவதாகவும், அதில் 750 ஏக்கர் வனம் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வனப் பகுதி எந்த வகையில் வேறு நபர்களுக்கு வழங்கப்படவில்லை…
மேலும்

ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

Posted by - December 29, 2016
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக அன்னாரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரின் பூதவுடன் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக நேற்றைய தினம் வைக்கப்பட்டு, நேற்று மாலை மீண்டும் பூதவுடன் அன்னாரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹொரணையிலுள்ள…
மேலும்

பால் மாவின் விலை அதிகரிக்குமா?

Posted by - December 29, 2016
  பால் மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் பல கோரிக்கை விடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 100 ரூபா முதல் 117 ரூபா வரை அதிகரிக்குமாறு குறித்த நிறுவனங்கள் கோரிக்கை…
மேலும்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கற் பிரயோகம்

Posted by - December 29, 2016
சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் பங்கதெனிய ரயில் கடவைக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கற் பிரயோகம் நடாத்தப்பட்டமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பஸ் மீதே நேற்றிரவு இவ்வாறு…
மேலும்

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, நல்லாட்சி அரசாங்கம், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது – சாந்தி சிறிஸ்கந்தராசா

Posted by - December 29, 2016
வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம், எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட இந்துமாமன்ற அங்குரார்ப்பண நிகழ்வில் கருத்து தெரிவித்த சாந்தி சிறிஸ்கந்தராசா,…
மேலும்

அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம்- தலதா அத்துக்கோரல

Posted by - December 29, 2016
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தலாம் என, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார். கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நத்தார் மரத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு…
மேலும்

மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் நிலவும் வீட்டுப்பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஆண்டு முழுமையான தீர்வு காணப்படும்- எம்.எஸ்.எஸ்.அமீர்அலி

Posted by - December 29, 2016
  மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் நிலவும் வீட்டுப்பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஆண்டு முழுமையான தீர்வுகாணப்படும் என கிராமிய பொருளாதார பிரதியமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் உள்ள போரதீவுப்பற்று பிரதேசத்தின் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்,…
மேலும்

அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், கறுப்பு வாரத்தை கடைப்பிடிக்கவுள்ளது

Posted by - December 29, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கை மற்றும் சீன நிறுவனத்துக்கு இடையில் கைச்சாத்திட யோசனை முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், கறுப்பு வாரத்தை கடைப்பிடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் 02ஆம் திகதி கறுப்பு வாரம் ஆரம்பமாவதாக…
மேலும்

நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்ய நடவடிக்கை

Posted by - December 29, 2016
நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்யும் திட்டத்திற்காக சுமார் 6 லட்சம் விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் உள்ள தேயிலை காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு…
மேலும்