வேலையில்லா பட்டதாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)
திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ஏழாவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 11.00 மணி அளவில் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட…
மேலும்
