எதிர்காலத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதித் தேர்வுகள் இல்லை!

Posted by - December 9, 2021
எதிர்காலத்தில் பல்கலைகழக அனுமதிக்கான தகுதி பரீட்சைகளை நடத்துவதை தவிர்ப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்…

அரசாங்கம் நுகர்வோரின் நியாயமான கவலைகளை நிவர்த்தி செய்ய தவறியது – அனுரகுமார திஸாநாயக்க

Posted by - December 8, 2021
டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் சந்தைக்கு வழங்கப்பட்ட சீல் செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெறும் நுகர்வோர்…

ஆசிரியர் சேவையை உள்ளடக்கிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான முதலாவது வரைவு தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவு -கல்வியமைச்சர்

Posted by - December 8, 2021
ஆசிரியர் சேவையை உள்ளடக்கிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான முதலாவது வரைவு தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சரான தினேஷ் குணவர்தன இன்று…

எரிவாயு வெடிப்பு: சட்ட நடவடிக்கை கோரி மனு தாக்கல்!

Posted by - December 8, 2021
பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து விநியோகித்த எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை…

அரச சொத்துகளை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டம்

Posted by - December 8, 2021
பெற்றோலியம், மின்சாரம் மற்றும் எரிசக்தி தொழிற்சங்கக் கூட்டமைப்பு மூன்று துறைகளின் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு…

வட, கிழக்கில் மட்டும் இப்படி ஓர் அராஜகம் – சித்தார்த்தன் எம்.பி. கடும் விசனம்

Posted by - December 8, 2021
இடிந்த தமிழ் பாடசாலைக் கட்டிடங்கள் உள்ள இடங்கள் கூட காட்டுப் பிரதேசங்கள் என்று ஒதுக்கப்படுவதுடன் 6 அடிக்கு மேற்பட்ட மரங்கள்…

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் உடைத்து திருட்டு

Posted by - December 8, 2021
வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் உடைத்து திருட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவற்துறை பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க…

ரயில் விபத்தில் தந்தை, தாய், மகன் பரிதாபமாக பலி

Posted by - December 8, 2021
ஹட்டன், ரொசல்ல பகுதியில் ரயில் ஒன்றுடன் மோதுண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் ரொசல்ல ரயில்…

எரிவாயு கசிவு தொடர்பில் குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனு!

Posted by - December 8, 2021
எரிவாயு கசிவு விவகாரம் தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல்…