பாராளுமன்றம் மீண்டும் 2022.01.18 காலை 10 மணிக்கு கூடும்!

Posted by - December 13, 2021
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்த்திறன் மாநிலப் போட்டி யேர்மனி 2021.

Posted by - December 12, 2021
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தினால் , யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை இணைத்து ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டி சென்ற…

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது!

Posted by - December 12, 2021
நுவரெலியா பிரதேசத்தில் கேபிள் கார் திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் சுவீடன் நாட்டு நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளது. 2 கட்டங்களைக் கொண்ட…

வசந்த கரன்னாகொடவின் நியமனம் தவறான தீர்மானமாகும் – டிலான் பெரேரா

Posted by - December 12, 2021
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப்த பீல்ட் வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளமை தவறான தீர்மானமாகும் என…

கொட்டகலையில் மற்றுமொரு எரிவாயு அடுப்பும் வெடித்து சிதறியது!

Posted by - December 12, 2021
கொட்டகலை – டிரேட்டன் கே.ஓ பகுதியில் உள்ள வீடொன்றில், சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…

பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் “மனித உரிமையின் இருளகட்டும் ஒளி” நிகழ்வு.

Posted by - December 12, 2021
பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் “ “மனித உரிமையின் இருளகட்டும் ஒளி” எனும் தலைப்பில்…

விடுவிக்கப்பட்ட காணிகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு ஆரம்பம்

Posted by - December 12, 2021
பல்லவராயன்கட்டுப் பகுதியில் வனவளத் திணைக்களத்தின் பிடியிலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் விடுவிக்கப்பட்ட காணிகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளை, அவரது இணைப்பாளர்…

கடல் ஆமையுடன் ஒருவர் கைது

Posted by - December 12, 2021
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில், 300 கிலோகிராம் நிறையுடைய கடல் ஆமையுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.