போர்க் காலத்தை போல் இப்போதும் தொடர்கிறது-குருகுலராஜா

Posted by - October 13, 2016
இலங்கையில் காணாமல்போன, கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு என்ன நடந்தது என்ற முடிவில்லை. தமிழ் மக்களின் நிலங்களில் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில்…

மகனின் பாதுகாப்பை நீக்குமாறு மைத்திரி அதிரடி உத்தரவு!

Posted by - October 13, 2016
ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள மகனினது பாதுகாப்பை நீக்குமாறு சிறீலங்காவின் ஆட்சியாளராக இருக்கும் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் பிரச்சார விளம்பரப்படத்தில் காணாமல் போன மகள்

Posted by - October 13, 2016
சிறீலங்காவின் தற்போதைய ஆட்சியாளராயிருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார விளம்பரப்படத்தில் காணாமல் போன தனது மகளும், இன்றும் நான்கு பிள்ளைகளும்…

படைத்தளபதிகள், பாதுகாப்பு அமைச்சரை விசாரணை செய்வதற்கு மைத்திரி கடும் எதிர்ப்பு

Posted by - October 13, 2016
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத் தளபதிகளை ஊழல், மோசடி விசாரணைகளுக்கு உட்படுத்துவது தொடர்பில் சிறீலங்கா ஆட்சியாளர்…

தாயகம் திரும்புவதற்கு கப்பலை எதிர்பார்த்திருக்கும் ஈழ அகதிகள்

Posted by - October 13, 2016
தமிழ்நாட்டு அகதிமுகாம்களில் வசித்துவரும் 2508 ஈழ அகதிகள் தாயகம் திரும்புவதற்காக இந்திய அரசாங்கத்தின் கப்பல்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரால் கடத்தல்!

Posted by - October 13, 2016
யாழ்ப்பாண மாவட்டம் வரணியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் நேற்று மதியம்(புதன்கிழமை) கடத்தப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் தொடரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள்(காணொளி)

Posted by - October 12, 2016
  நுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன் எபோட்சிலி தோட்டம் மொன்டிபெயார் பிரிவில் 1000 ரூபாவை வழங்க கோரி 200 இற்கும் மேற்பட்ட…

அரசாங்கம் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்-சுவாமிநாதன்

Posted by - October 12, 2016
  மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென ஐ.நாவின் சிறுபான்மையினர்…

இலங்கையில் பௌத்த மதத்திற்குரிய இடம் தொடர்ந்து பேணப்படும்-ஜனாதிபதி(காணொளி)

Posted by - October 12, 2016
ஜனாதிபதி பதவிக்கு வந்தது நாட்டை துண்டாடுவதற்கோ பிரிப்பதற்கோ, பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்தவோ அல்லது பௌத்த மதத்துக்குரிய இடத்தை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவதற்கோ…

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 12, 2016
  மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மலையக மக்கள் எதிர்நோக்கும் சம்பள கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி…