உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு நீதிகோரி கிழக்கு பல்கலை மாணவர்களும் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள்…

சுலக்சனின் இறுதிக்கிரியைகள் இன்று சுன்னாகத்தில்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுண்ராசா சுலக்சனின் இறுதிக் கிரியைகள் இன்று சுன்னாகம் கந்தரோடையில் இடம்பெற்றது. கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு…

பிரகீத் காணாமல் போன சம்பவம்- கைதான இருவருக்கு பிணை

Posted by - October 24, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான  இரு சந்தேகநபர்கள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.   அவிசாவளை மேல்…

மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி

Posted by - October 24, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இன்று(24) கிளிநொச்சியில் பேரணி இடம்பெற்றது .

யாழ்.வாள்வெட்டுச் சம்பவத்திற்கு உரிமை கோரி துண்டுப்பிரசுரம்!

Posted by - October 24, 2016
யாழ்.சுன்னாகம் பகுதியில் பொலிஸ் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்திற்கு உரிமைகோரி ஆவா குழு என்ற அடையாளப்படுத்தலுடன் யாழ்.நகர பகுதியில் துண்டுபிரசுரங்கள்…

இலங்கை மீனவர்கள் புழல் சிறையில்

Posted by - October 24, 2016
இலங்கையின் மூன்று மீனவர்கள் தமிழகம் ராமேஸ்வரம் கடல்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவர்களின் படகு எரிபொருள்…

முக்கிய அமைச்சர்கள் பதவி விலக வேண்டி நாடளாவிய ரீதியில் போராட்டம்!

Posted by - October 24, 2016
வடக்கில் இருந்து ஒரு இலட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது மௌனமாக இருந்த விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சம்பந்தனாதற்போது முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக…

உண்மைகளை பகிரங்கப்படுத்தி நீதி நிலைநாட்டப்படல் வேண்டும்-சித்தார்த்தன்

Posted by - October 24, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டமையை வன்மையாக…

வடக்கு முதல்வரின் போராட்டத்தின் வெற்றியே இரட்டை நகர் உடன்படிக்கை!

Posted by - October 24, 2016
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக வீழ்ச்சியடைந்த பின்னர் அங்கு அவசர அவசரமாக மாகாண சபைத் தேர்தலை…

இலங்கை இந்திய படையினருக்கு இடையில் கூட்டு பயிற்சிகள் இன்று ஆரம்பம்

Posted by - October 24, 2016
இலங்கை இந்திய படையினருக்கு இடையில் 4வது முறையாக மித்ரசக்தி என்ற கூட்டு பயிற்சி நடவடிக்கை இன்று ஆரம்பமாகியது. இலங்கை சிங்க…