கிழக்கு மாகாணத்தில் புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சை(காணொளி)

Posted by - November 17, 2016
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக புற்றுநோயாளர்களுக்கான சத்திர சிகிச்சை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோயாளர் வைத்தியசாலையில், புற்றுநோயாளர்களுக்கான சத்திர…

சுமனரத்ன தேரருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கிராம சேவை உத்தியோகத்தரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து இலங்கை…

அளுத்கமவில் தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பு

Posted by - November 17, 2016
அளுத்கமவில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடுகின்ற அனைத்து தனியார் பஸ்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை பஸ் ஊழியர்கள் சங்கம்…

போலி ஊடகவியலாளருக்கு பிணை

Posted by - November 17, 2016
மறைந்த பண்டித் டப்ளியூ.டீ.அமரதேவவின் இறுதிக் கிரியைகளின் போது, ஊடகவியலாளர் எனக் கூறிக் கொண்டு சந்தேகத்திற்கிடமான முறையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு…

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் வாவிப்பகுதியில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை இன்று வியாக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட…

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

Posted by - November 17, 2016
இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19ம்…

500 தகவல் அதிகாரிகள் நியமனம்

Posted by - November 17, 2016
தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்காக 500 தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம்…

தாஜூடின் மரணம் குறித்த விசாரணைகளை விரைவாக நடத்த உத்தரவு

Posted by - November 17, 2016
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை விரைவில் முன்னெடுக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ்…

மைத்திரிபாலாவும் மட்டுநகர்த் தேரரும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமசேவகரான தமிழர் ஒருவரை அருவருப்பான வார்த்தைகளால் சிங்கள பௌத்தபிக்கு ஒருவர் தாளித்து எடுப்பதும் ‘தமிழனெல்லாம் புலிதான்…. அடித்தே…