வவுனியாவில் எலிக் காய்ச்சலால் இளைஞர் மரணம்! Posted by தென்னவள் - January 1, 2024 வவுனியாவில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். Read More
கூலி தொழிலாளர்கள் நால்வர் மீது தாக்குதல் Posted by தென்னவள் - January 1, 2024 அம்பாறையில் மின்சார சபைக்கு சார்பாக மரக் கிளைகளை வெட்டுகின்ற கூலி தொழிலாளர்கள் நால்வர் தாக்கப்பட்டுள்ளனர். Read More
கிளிநொச்சியில் குடிநீர் விநியோகம் தொடர்பில் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை Posted by தென்னவள் - January 1, 2024 கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகத்திற்குரிய நீரை இரணைமடுக்குளத்தில் இருந்து நேரடியாக பெற்று சுத்திகரித்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள்… Read More
அசானிக்கு கௌரவம்! Posted by தென்னவள் - January 1, 2024 இந்திய தொலைக்காட்சி பாடல் நிகழ்வில் பங்கெடுத்து சாதனை புரிந்த மலையக பாடகி அசானியை யாழ்.ஊடக அமையம் கௌரவித்துள்ளது. Read More
வீட்டை கொழுத்தியவர் கைது Posted by தென்னவள் - January 1, 2024 நெடுங்கேணி 17 ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். Read More
செபத்தில் நம்பிக்கை வைத்து இறைவேண்டுதலில் ஈடுபடுங்கள்! Posted by தென்னவள் - January 1, 2024 புதிய ஆண்டு எப்படி அமையுமோ என்ற ஏக்கம் எம்மத்தியில் காணப்பட்டாலும் அது இனியதாய் அமைய வேண்டும் என யாழ். ஆயர்… Read More
வடக்கில் சைவ அமைப்புக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் Posted by தென்னவள் - December 31, 2023 இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் சைவ அமைப்புக்கள் எதிர்நோக்கும் சமயரீதியான பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனை கலந்துரையாடல் ஒன்று இன்று நல்லை… Read More
புத்தூரில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சுத் தாக்குதல் Posted by தென்னவள் - December 31, 2023 யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று சனிக்கிழமை (30) பெற்றோல் குண்டுவீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read More
சுன்னாகத்தில் கசிப்புடன் இளைஞன் கைது! Posted by தென்னவள் - December 31, 2023 சுன்னாகம் பேருந்து நிலையத்தில் கசிப்புடன் இளைஞர் ஒருவர் நேற்று (30) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
அம்பாறை மாவட்டம் திருக்கோயில், பொத்துவில் றொட்டை ஆகிய கிராமங்களில் வெள்ள நிவாரணம் 31.12.2023. Posted by சமர்வீரன் - December 31, 2023 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட மண்டனை குடிநிலம் போன்ற கிராமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்க பட்ட 50 குடும்பங்களுக்கு… Read More