ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் பதற்றம்

Posted by - April 21, 2024
கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்திற்கு வெளியே, கட்சிக் கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்ட குழு…
Read More

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகம் நடாத்தும் தமிழின அழிப்பு நினைவுநாள் – மே 18 போட்டிகள்

Posted by - April 21, 2024
தமிழீழத்தில் சிங்கள அரசினால் தமிழின அழிப்புத் தொடர்ந்தும் நடாத்தப்பட்டுவருகிறது. 2009 மே 18 முள்ளிவாய்க்கால்வரை சிங்கள அரசினால் நிகழ்த்தப்பட்ட தமிழின…
Read More

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதற்கு முழுமையான வெளிப்படையான விசாரணைகள் அவசியம்

Posted by - April 21, 2024
இலங்கையில் 2019ம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள் : இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை

Posted by - April 21, 2024
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு நிகழ்ந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள்…
Read More

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தியின் யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை

Posted by - April 20, 2024
ஐக்கிய மக்கள்சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் சமர்ப்பித்துள்ள உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான யோசனைகளை  கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை என அருட்தந்தை…
Read More

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழர் முகாம் பெண் மகிழ்ச்சி

Posted by - April 20, 2024
திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நளினி(38). இவரது பெற்றோர் மண்டபம் முகாமில் வசித்தபோது, 1985-ல்…
Read More

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற கொலை ; தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது

Posted by - April 19, 2024
சர்வதேச அளவில் தொடர்ந்து தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். 53 வயதுடைய குறித்த சந்தேக நபர் 1991…
Read More

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்!

Posted by - April 19, 2024
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று (19) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு…
Read More