உருமாற்றம் செய்து தலைமறைவாக இருந்த கொலை சந்தேகநபர் கைது

Posted by - September 27, 2021
யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு சந்தேக நபர் 2019ம் ஆண்டிலிருந்து…
Read More

அல்வாய் ரவுடி”வெட்டுகுமார்” கைது!

Posted by - September 27, 2021
யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
Read More

நீர்வேலியில் அதிகரித்துள்ள கால்நடை கடத்தல்கள்

Posted by - September 27, 2021
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால் நடைகள் கடத்தி செல்லப்படுவதாகவும் , அதனால் வாழ்வாதாரங்களை பலர் இழந்து வருவதாகவும்…
Read More

வலி.வடக்கில் மீள கையகப்படுத்தப்படும் காணிகள் – நேரில் சென்ற சுமந்திரன்

Posted by - September 27, 2021
கடந்த ஆட்சிக் காலத்தில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை இராணுவத்தினர் மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதிகளை தமிழ்…
Read More

கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது கோபத்தை வெளிக்காட்டிய இராஜாங்க அமைச்சர்!

Posted by - September 27, 2021
இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்தையின் மட்டக்களப்பு விஜயம் குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது…
Read More

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!

Posted by - September 27, 2021
வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்து வெளியிட்ட 19 வயது இளைஞன் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால்…
Read More

தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

Posted by - September 27, 2021
இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும்…
Read More

“என் தேசம் “-புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உள்ளத்து உணர்வுகள்!

Posted by - September 27, 2021
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் நெடுந்தீவு முகிலனின் வரிகளில் எனது இசையில் எமது புதியபாடல் “என் தேசம்…
Read More

பருத்தித்துறை வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - September 27, 2021
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்களும் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12…
Read More

இலங்கை அரசும் கொரோனா வைரஸும் ஒன்றே – சி.வி. விக்னேஸ்வரன்

Posted by - September 27, 2021
இலங்கை அரசும் கொரோனா வைரஸும் ஒன்றே.இரண்டுமே எம்மைத் தலையயெடுக்க விட விருப்பமில்லை. எம்மை எப்படியாவது அடக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும்,…
Read More