இளம் மனைவியை கடத்திய கணவன் – சிலாபத்தில் சம்பவம்

Posted by - April 21, 2023
திருமணமாகி குடும்பத் தகராறு காரணமாக சுமார் ஒருவருடகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் மனைவியை பலரது உதவியுடன் அவரது…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- நினைவு கொச்சிக்கடை, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆலயங்களில் அனுஷ்டிப்பு

Posted by - April 21, 2023
  உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குல் சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான 4 ஆவது ஆண்டு நினைவு தின…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கோரி மனிதச் சங்கிலிப் போராட்டம்

Posted by - April 21, 2023
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து, மிலேச்சத்தனமான செயலை செய்த சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்திற்கு…
Read More

எம் நாட்டின் ஆட்சியாளர்கள் மீது இனிமேலும் நம்பிக்கைகொள்ள முடியாது – பேராயர்

Posted by - April 21, 2023
எமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் உருவாக்கிகொள்ள முடியாது போன  இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையும் ஐக்கியத்தையும் உயிர்த்த…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; நீதிக்காக காத்திருப்பவர்களிற்கு ஆதரவை வெளியிட்டார் அமெரிக்க தூதுவர்

Posted by - April 21, 2023
இலங்கையில் உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டு நீதிக்காக காத்திருப்பவர்களிற்கு அமெரிக்கா ஆதரவாகவுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
Read More

மைத்திரிபால சிறிசேனவை சிறையிலடைக்க வேண்டும்

Posted by - April 21, 2023
பலவீனமான ஆட்சியாளர்களும், பாதுகாப்பு படை பிரதானிகளும் இருக்கும் வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை இனங்காண முடியாது.
Read More

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் 4 வருடங்கள் நிறைவை முன்னிட்டு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் விசேட ஆராதனை

Posted by - April 21, 2023
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இனடம்பெற்று இன்று 21 ஆம் திகதியுடன் 4 வருடங்கள் நிறைவடைவதையிட்டு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார்…
Read More

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டை

Posted by - April 21, 2023
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை…
Read More

கம்பளையில் சிறுவர் இல்லத்தில் இருந்த இரு சிறுமிகள் மாயம்

Posted by - April 21, 2023
கம்பளையில் சிறுவர் இல்லத்தில் இருந்த 9 மற்றும் 15 வயதுடைய இரு சிறுமிகள் காணாமல் போயுள்ளமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை…
Read More

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 23 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Posted by - April 21, 2023
சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 23 இலங்கையர்கள் வியட்நாமிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு…
Read More