தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு

Posted by - April 13, 2023
இன நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி, பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வை வழங்குவதே ஜனாதிபதியின் இலக்காகும். அத்துடன் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக …
Read More

பாடசாலைக்குள் நுழைந்து மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்

Posted by - April 12, 2023
அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்குள் வெளியாட்கள் நுழைந்து, பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
Read More

புகையிரதம் மோதி ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி

Posted by - April 12, 2023
கொழும்பிலிருந்து  மட்டக்களப்பு  நோக்கிச் சென்ற  புகையிரதம் மோதியதில் சந்திவெளி – ஜீவபுரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி…
Read More

உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்தலாம்

Posted by - April 12, 2023
நிதி நெருக்கடியால் பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் ஜனநாயகம் பாரிய…
Read More

இலங்கை – இந்திய பயணிகள் படகுச்சேவை : காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் கடற்படை

Posted by - April 12, 2023
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும்…
Read More

ஊடக அடக்குமுறைகளை முன்னெடுக்கவே ஒளிபரப்பு அதிகார சட்டம்

Posted by - April 12, 2023
ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை முன்னெடுப்பதற்காக ஒளிபரப்பு அதிகார சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 வரை ஒத்திவைக்கப்படும் நிலை

Posted by - April 12, 2023
நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுவது தொடர்பாக நிச்சயமில்லாத நிலை இருந்து வருகிறது.
Read More

வறுமையிலுள்ள மக்களுக்கு ஜூன் மாதம் நலன்புரி கொடுப்பனவு

Posted by - April 12, 2023
வறுமையிலுள்ள மக்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.
Read More

IMF முகாமைத்துவ பணிப்பாளர் – இலங்கை தூதுக்குழுவினர் சந்திப்பு

Posted by - April 12, 2023
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான…
Read More

புலனாய்வு அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில்

Posted by - April 12, 2023
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More