போலீஸ் வாகனம் மோதி 3 பேர் பலி!

Posted by - February 18, 2019
விழுப்புரம் அருகே மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு சென்று திரும்பிய போலீஸ் வாகனம் மோதியதில் 3 பேர் பலியாகினர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்…
Read More

மோசமான பதிவுகளை வெளியிட்ட டிக்டாக் கணக்குகள் முடக்கம்!

Posted by - February 18, 2019
மோசமான பதிவுகளை வெளியிட்ட டிக்டாக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்…
Read More

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் மாயம் எழும்பூர் ரெயில்வே போலீசில் பரபரப்பு புகார்!

Posted by - February 18, 2019
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மாயமானது குறித்து எழும்பூர் ரெயில்வே…
Read More

சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு

Posted by - February 17, 2019
யாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இன்று…
Read More

ஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் – போலீஸ் கமிஷனர்

Posted by - February 17, 2019
சென்னை நகரில் ஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சென்னையில்…
Read More

ரூ.2 ஆயிரம் பணம் நிச்சயமாக ஏழைகளுக்கு போய் சேராது- இளங்கோவன்

Posted by - February 17, 2019
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் பணம் நிச்சயமாக ஏழை மக்களுக்கு போய் சேராது என்று…
Read More

ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம் – தம்பிதுரை

Posted by - February 17, 2019
ஜெயலலிதா இறப்புக்கு காரணமான தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். கரூர் அருகே…
Read More

காங்கிரசுடன் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் தயார்- கவிஞர் சினேகன்

Posted by - February 17, 2019
தி.மு.க.வை விட்டு வெளியே வந்தால் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் தயார் என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.…
Read More

ஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

Posted by - February 17, 2019
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு…
Read More

முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு தபால் ஊழியர் தற்கொலை!

Posted by - February 16, 2019
சட்டைப்பையில் இருந்த உருக்கமான கடிதத்தை சுசீந்திரம் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு எழுதியுள்ளார். குமரி…
Read More