தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் மறைவையிட்டு தமிழ் மக்கள் பேரவை விடுத்த இரங்கல் செய்தி

Posted by - December 6, 2016
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் மறைவையொட்டி தமிழ் மக்கள் பேரவை ஆழ்ந்த கவலையடைகிறது. தமது முதல்வரை இழந்து…
Read More

நாடு முழுவதும் ஒருநாள் துக்க தினம் – தமிழகத்தில் 7 நாட்கள் துக்க தினம் அனுஸ்டிப்பு

Posted by - December 6, 2016
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, இன்று ஒரு நாள் துக்கம் அனுஸ்டிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. சென்னை…
Read More

இறைமை என்பது எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - December 6, 2016
நாடாளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்…
Read More

மறைந்த முதல்வரின் உடல் செவ்வாய் காலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக– ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்பு

Posted by - December 5, 2016
மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா (68) உடல் செவ்வாய்க்கிழமை காலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.…
Read More

தமிழகத்திலும் மத்தியிலும் ஈழத்தமிழர்களுக்காக ஓங்கியொலித்த குரல் அமைதியாகிவிட்டது!!!

Posted by - December 5, 2016
இரும்புப் பெண்மணி மாண்புமிகு அம்மா செல்வி ஜெயலலிதா அவர்களின் இழப்பு உலகத்தமிழருக்கே பேரிழப்பாகும். முதலமைச்சராகப் பதவியில் இருக்கும்போதே அறிஞர் அண்ணா,…
Read More

மறைந்தார் ஜெயலலிதா! இரும்பு மனுஷியை இழந்தது தமிழகம்

Posted by - December 5, 2016
அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம்…
Read More

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி நடாத்தத் தீர்மானம்

Posted by - December 5, 2016
கிழக்கில் எழுக தமிழ் நிகழ்வினை நடாத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தினை…
Read More

இனப்பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது-இரா.சம்பந்தன்

Posted by - December 5, 2016
இனப்பிரச்சினைக்கு ஒருமித்த நாட்டுக்குள் தீர்வொன்றைக்காண அனைவரும் முன்வரவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள்…
Read More

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - December 5, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. போலி…
Read More

கருணாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Posted by - December 5, 2016
கருணா அம்மான் என்று அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிணை மனு…
Read More