நான் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சராக இருப்பதில் வெட்கமடைகின்றேன் -மனோ

Posted by - January 9, 2017
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தால் கூட தண்டனை வழங்க முடியாமல் போயுள்ளமை குறித்து…
Read More

பொலிஸ்மா திணைக்களம், நாமல் உட்பட 26 பேரை கைது செய்ய நடவடிக்கை

Posted by - January 9, 2017
நீதிமன்ற உத்தரவையும் மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்…
Read More

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கம்- மஹிந்த ராஜபக்ச

Posted by - January 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 12 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வழங்கி வந்த 12 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளதாக…
Read More

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் மைத்திரி

Posted by - January 9, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஏகமனதாக…
Read More

புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும்- எம்.ஏ.சுமந்திரன் (காணொளி)

Posted by - January 8, 2017
புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும்…
Read More

அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடல்

Posted by - January 8, 2017
அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் லொன்றை நடாத்தியுள்ளனர். கொழும்பிலுள்ள எதிர்த்தலைவர் அலுவலகத்தில் இன்று காலை…
Read More

யாழ்ப்பாணத்தில் பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை அழிக்கும் சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இறைச்சி வெட்டும் ஆயுதங்களால் தாக்க முற்பட்டுள்ளனர்.(காணொளி)

Posted by - January 8, 2017
யாழ்ப்பாணத்தில் மனித பாவனைக்கு உதவாத மாட்டிறைச்சியை மாநகரசபையினர் அடையாளப்படுத்தி பறிமுதல் செய்து அழிக்கும் சம்பவத்தை செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இறைச்சி…
Read More

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்!- கோத்தபாய ராஜபக்ஷ

Posted by - January 8, 2017
சிறீலங்காவின் அடுத்த ஆட்சியாளர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
Read More

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் – 23 பேருக்கு விளக்கமறியல்

Posted by - January 8, 2017
ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலையத்திற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

மைத்திரி – சந்திரபாபு நாயுடு சந்திப்பு

Posted by - January 8, 2017
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு பூர்தி நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன. பிரதான நிகழ்வு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதனிடையே, நல்லாட்சி அரசாங்கத்தின்…
Read More