மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் காலமானார்

Posted by - November 22, 2021
மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது…
Read More

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கெடுபிடிகள் தீவிரம்

Posted by - November 22, 2021
மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,    முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும்  பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
Read More

கிளிநொச்சியில் ஏ9 வீதியால் சென்றவர் திடீரென வீழ்ந்து மரணம்

Posted by - November 22, 2021
கிளிநொச்சி ஏ9 வீதியால் மோட்டார் சைக்கிளில்  சென்றவர்  திடீரென வீழ்ந்து மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக…
Read More

முல்லைத்தீவில் கொரோனாவால் மேலும் இருவர் பலி

Posted by - November 22, 2021
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 44 அகவையுடை மாறாஇலுப்பை நெடுங்கேணியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 20.11.21 அன்று உயிரிழந்துள்ளார்.…
Read More

நீண்ட நாட்களின் பின்னர் பாடசாலைகளின் செயற்பாடுகள் வழமைக்கு…

Posted by - November 22, 2021
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும்  இன்று (22) அனைத்து   வகுப்பு மாணவர்களுக்குமான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . அந்த…
Read More

கிளைமோர் குண்டு மீட்பு

Posted by - November 22, 2021
தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக, இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம்…
Read More

’தேச வழமை சட்டத்தில் உள்ள நல்லதையும் பெற்றே ஒரு சட்டத்தை உருவாக்குவோம்

Posted by - November 22, 2021
தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும்  அதேபோன்று கண்டியச் சட்டம், முஸ்லிம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று, சிறந்ததொரு சட்டத்தை…
Read More

சாணக்கியன் உள்ளிட்ட எழுவருக்கு தடை

Posted by - November 22, 2021
கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…
Read More