சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகளின் வாகனங்களளுக்கு அதிகளவு கட்டணம்

Posted by - February 7, 2019
நல்லதண்ணி நகரில் காணப்படும் தனியார் வாகன தரிப்பிடத்தில் சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகளுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு அதிகளவு கட்டணங்கள் அறவிடப்படுவதனால்…
Read More

“தலைவர் பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண்ணாம்!”- சார்ள்சை வர்ணித்துள்ள மங்கள!

Posted by - February 7, 2019
பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்சை வர்ணித்துள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர,…
Read More

மரணதண்டனை விதிக்கப்பட்டோரின் கோப்புக்களை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிய சான்று என்னிடமுள்ளது!

Posted by - February 7, 2019
நான் சபையை தவறாக வழிநடத்தவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கோப்புக்களை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியதற்கான சான்று என்னிடம் இருக்கின்றது என…
Read More

மன்னார், முல்லைத்தீவில் ஓரிரு நாட்களில் தீயணைப்பு வாகனங்கள்!

Posted by - February 7, 2019
மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அடுத்த  ஓரிரு தினங்களில் தீயணைப்பு வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமிசங்க தெரிவித்தார்.  அத்துடன் இம்மாவட்டங்களில்…
Read More

தேசிய அரசாங்கத்திற்கான பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்படமாட்டாது

Posted by - February 7, 2019
தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தொடர்பான பிரேரணையை இன்று பாராளுன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.  ஐக்கிய தேசிய…
Read More

இயற்கை அனர்த்த சேதங்களை குறைக்க புதிய தொழில்நுட்ப முறைகள் அறிமுகம்- ரஞ்சித்

Posted by - February 6, 2019
இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு தேவையான புதிய தொழில்நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்படுமென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.…
Read More

சார்ள்ஸை தான்தோன்றித்தனமாக பதவி நீக்கம் செய்யவில்லை -சமரவீர

Posted by - February 6, 2019
துறைமுகத்தினுள் செயற்படும் மாபியா  கடத்தல் கும்பல்களை முற்றாக ஒடுக்குவதற்கே சுங்க பணிப்பாளர் நாயகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டத தவிர திருமதி …
Read More

சந்தையில் உள்ள பால்மாவை மீளப் பெற வேண்டும்-மஹிந்த யாப்பா

Posted by - February 6, 2019
சந்தையில் உள்ள பால்மாவை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார்.  இன்று…
Read More

தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்த பாராளுமன்ற விவாதம் நாளை

Posted by - February 6, 2019
தேசிய அரசாங்கம் அமைப்பது சம்பந்தமான பிரேரணையை நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்க ஆளும்கட்சி தீர்மானித்துள்ளது.  இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள்…
Read More

காட்டு யானைகளை கட்டுப்படுத்த விஸ்தரிப்பு

Posted by - February 6, 2019
கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்நுழைவதை தவிர்ப்பதற்காக  17 மாவட்டங்களில் இதுவரையிலும் 4349 கிலோமீற்றரில் மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென தெரிவித்த பிரதமர்…
Read More